இலங்கை

சுமார் 10 மாதங்களுக்குள் 5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு!

2025 ஒக்டோபர் 30, முதல் 2026 ஆகஸ்ட் 12 வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட பெருமளவிலான போதைப்பொருட்களை இலங்கை காவல்துறை அழித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

Read moreDetails

எக்ஸ்பிரஸ் பேர்ள் சேதம் குறித்து மேலதிக விசாரணை அவசியம் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் காரணமாக நாட்டின் சமுத்திர எல்லைக்கு ஏற்பட்டுள்ள சேதம் தொடர்பாக அரசாங்கம் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்...

Read moreDetails

வினாத்தாள் கசிவு ஏதுமில்லை; அச்சமின்றி பரீட்சைக்கு தோற்றுமாறு வலியுறுத்தல்!

இன்று (14) நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் (A/L) பரீட்சைக்கான வினாத்தாள்கள் எவ்விதத்திலும் கசியவில்லை என்றும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் உறுதியளித்துள்ளது. இன்று நடைபெறவுள்ள...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.  இப்பகுதிகளில் சில...

Read moreDetails

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

பிரதான வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ ரயில் நிலையங்களுக்கு இடையேயான ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

கல்விப் பொதுச் சான்றிதழ் உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில், அம்பலாந்தோட்டையிலுள்ள பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில் நாளை (14) நடைபெறவிருந்த இயற்பியல் (Physics) பாடத்தின்...

Read moreDetails

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 56 நாட்களுக்கு அனுமதி வழங்கிய நிலையில்,  கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி மூன்றாம் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதன்...

Read moreDetails

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

கொடூரமாகத் தாக்கப்பட்டு, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கைவிடப்பட்ட நான்கு வயது சிறுமியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். வத்தேகமவில் உள்ள யதிராவன சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்...

Read moreDetails

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

கடந்த ஆண்டில் இணையவழிக் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்ட 1,093 வெளிநாட்டினரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 'கண்ட்ரி டுகெதர்' என்ற தேசிய நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு...

Read moreDetails

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

"தூய்மையான இலங்கை" ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் செயலாளருமான கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில், செயலணியின் உறுப்பினர்களுடனான சிறப்புக் கலந்தரையாடல் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...

Read moreDetails
Page 86 of 5133 1 85 86 87 5,133
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist