இலங்கை

அடுத்த பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க பரிந்துரை!

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேனவை நியமிக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரிந்துரைத்துள்ளார். இந்த பரிந்துரை அரசியலமைப்புச் சபையின்...

Read moreDetails

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது...

Read moreDetails

டி-56 துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது?

பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தை விட்டு வெளியேறும் கீதா கோபிநாத்!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இரண்டாம் நிலைத் தலைவராக இருக்கும் கீதா கோபிநாத் (Gita Gopinath), எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் தனது பதவியை விட்டு விலகி...

Read moreDetails

2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

இந்த ஆண்டு (2025) இதுவரை 57 திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க...

Read moreDetails

நிலையான பொருளாதாரத்துடன் உலகளவில் முன்னோக்கிச் செல்ல IMF இலங்கைக்கு ஆதரவு!

சர்வதேச நாணய நிதியம் - இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான எதிர்கால முன்னெடுப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சர்வதேச நாணய...

Read moreDetails

முச்சக்கர வண்டி கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது!

முச்சக்கர வண்டி கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களை கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். நேற்று (21) கல்கிஸ்ஸை பிரிவு...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மற்றும்...

Read moreDetails

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

மன்னார் - விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு   பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ்...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம்!

இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம்...

Read moreDetails
Page 944 of 5131 1 943 944 945 5,131
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist