இலங்கை

மெகஸின் சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை வீச முயன்றவர்கள் கைது!

மெகசின் சிறைச்சாலையிலுள்ள கைதிகளுக்குப் போதைப்பொருள் வழங்கச் சென்ற இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (08) நண்பகல் பேஸ்லைன் வீதியிலுள்ள மெகசின் சிறைச்சாலையின் பக்கவாட்டு மதிலுக்கு...

Read moreDetails

சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை அமைதியான முறையில்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நாடளாவிய ரீதியில் 2,723 பரீட்சை நிலையங்களில் அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது....

Read moreDetails

இந்திய வெளியுறவுச் செயலரின் வருகை – நிலாந்தன்!

  ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய கூட்டு அல்லது அவர்களுடைய வார்த்தைகளில் சொன்னால், "இடையூடாட்டத் தளம்"அல்லது "மேடை " தொடர்ச்சியாக சந்திப்புகளை முன்னெடுத்து வருகிறது. கடந்த வாரம்...

Read moreDetails

சிறைச்சாலை வன்முறைகளை நிதானமாக கையாண்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றோம் – சுந்தரலிங்கம் பிரதீப் !

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கிளிநொச்சி தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று  ஊடக சந்திப்பை நடாத்தியிருந்தார். குறித்த ஊடக சந்திப்பில்,...

Read moreDetails

அல்லைப்பிட்டிச் சூட்டுச் சம்பவம் குறித்து 15 பேரிடம் விசாரிக்க வேண்டும்

யாழ்ப்பாணம் – அல்லைப் பிட்டியில் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 17 வயதான சிறுவன் உயிரிழந்த வழக்கில் 15 பேரிடம் ஆரம்ப விசாரணை நடத்த வேண்டும்...

Read moreDetails

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டி ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங்...

Read moreDetails

இலங்கையின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6,591 மில்லியன் டொலராக அதிகரிப்பு: மத்திய வங்கி தகவல்!

இலங்கையின் அதிகாரப்பூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு (Official Reserve Assets) கடந்த ஜூலை மாத முடிவில் 6,591 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி...

Read moreDetails

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை திறந்து வைப்பு!

பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மேற்கு மாகாணக் கிளை நாளை (09) திறந்து வைக்கப்பட உள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பெட்ரோலிய விநியோகஸ்தர்களை மேற்கு மாகாணம்...

Read moreDetails

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும், சிலாபம் முதல் கல்பிட்டி வழியாக மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக மீன்வளம், நீர்வாழ் மற்றும்...

Read moreDetails

செம்மணியில் 101 ஆவது நாள் அகழ்வு பணி இன்று!

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் 100ஆவது நாளை கடந்து இன்றைய தினம் சனிக்கிழமை 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் முன்னெடுப்பட்டன. இதுவரையிலான 101 நாட்கள்...

Read moreDetails
Page 96 of 5134 1 95 96 97 5,134
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist