இலங்கை

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால்...

Read moreDetails

இலங்கை மின்சார சபையில் புதிய 04 பிரதான நிறுவனங்களும் அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குகின்றன – அமைச்சர் உறுதி!

இலங்கை மின்சார சபையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பிற்கமைய, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நான்கு பிரதான நிறுவனங்களும், முழுமையாக அரச நிர்வாகத்தின் கீழேயே இயங்குவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

Read moreDetails

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  காலி தலைமை...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர். அது...

Read moreDetails

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் நடாத்திய மகளிர் தின நிகழ்வு!

“பெண்களின் தலைமைத்துவம் - செழிப்பான தேசத்தின் பெருமை" எனும் தொனிப்பொருளின் கீழ் கொண்டாடப்படும் இவ்வருடத்திற்கான சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில்பற்று...

Read moreDetails

யாழ்ப்பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றபட்ட விவகாரம் – துணைவேந்தரிடம் விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தேசிய கொடியை இறக்கி , அதற்கு பதிலாக கறுப்பு கொடியேற்றிய சம்பவம் தொடர்பில் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்ற...

Read moreDetails

பணிக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை ஊழியர்களுக்கு உத்தரவு!

மின்சார சபை தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று வழக்கம்போல் தங்கள் கடமைகளைத் தொடருமாறு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதற்காக புதிதாக நிறுவப்பட்ட இரண்டு மின்சாரத் துறை நிறுவனங்கள்...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிவில் பொருளாதார கண்காணிப்புக் குழு கூட்டம்

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு', நேற்று...

Read moreDetails

பழுகாமம் வைத்தியசாலையின் தாய்–சேய் பராமரிப்புப் பிரிவுக்கு அத்தியாவசிய ‘Infant Warmer’ வழங்கல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேச வைத்தியசாலையின் தாய் சேய் பராமரிப்புப் பிரிவின் அத்தியாவசியத் தேவையான 'இன்பன்ட் வார்மர்' (Infant Warmer) இயந்திரம் இன்று...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மின் தடை!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று (11) மின் தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் மின்...

Read moreDetails
Page 97 of 4784 1 96 97 98 4,784
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist