சிகரெட் மற்றும் மதுபான விலைகளில் மாற்றம்!

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலைகள் மற்றும் கலால் வகை விலைகள் அதிகரிப்பு. அதன்படி நேற்று  நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலையை...

Read moreDetails

நாட்டில் வானிலையில் மாற்றமா!

நாட்டில் அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

Read moreDetails

உதயங்க வீரதுங்கவிற்கு விளக்கமறியல்!

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்கவை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க...

Read moreDetails

உதயங்க வீரதுங்க பொலிஸாரால் கைது!

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அண்டை வீட்டாரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று...

Read moreDetails

கட்டுநாயக்க – மகும்புர சொகு பஸ் சேவை ஆரம்பம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் மகும்புர பல்நோக்கு நிலையத்திற்கும் இடையில் தேசிய போக்குவரத்து சபைக்கு சொந்தமான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தை...

Read moreDetails

விவசாயிகளுக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம்-பிரதமர்!

பெரும்போகத்திற்கான உர மானியமாக 25000 ரூபா மற்றும் பொட்டாசியம் உரத்தை இலவசமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கென...

Read moreDetails

நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை!

எல்லை தாண்டி இலங்கை கடற்ப்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் எல்லை தாண்டி,தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம்...

Read moreDetails

உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பம்!

இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் முதன்முதலில் இலங்கையில் நடைபெறவுள்ள உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சி நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான உலக பத்திரிகை புகைப்பட கண்காட்சியை...

Read moreDetails

இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம்!

இரண்டு புதிய  மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் பதவியேற்றுள்ளனர் அதன்படி, சட்டத்தரணி கே. எம். எஸ். திசாநாயக்க மற்றும்...

Read moreDetails

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல-பிரதமர்!

Clean Sri Lanka வேலைத்திட்டம் கட்டாயத்தின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்றல்ல, அனைவரினதும் விருப்பம் மற்றும் ஒத்துழைப்பின் கீழ் இடம்பெற வேண்டிய வேலைத்திட்டமென பிரதமர் கலாநிதி ஹரினி...

Read moreDetails
Page 106 of 1179 1 105 106 107 1,179
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist