முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
புதிய சுற்றாடல் சட்டத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றாடல் சட்டங்களை மீறுவோருக்கு...
Read moreDetailsகொரோனா பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் தன்னார்வப் படையணி ஒன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போதைய கொரோனா தடுப்பு பணிகளில் நேரடியாக...
Read moreDetailsகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அவருடை மனைவி ஜலானி பிரேமதாஸவும் குணமடைந்துள்ளனர். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் தங்கியிருந்து குறித்த இருவரும் சிகிச்சைப்பெற்று வந்தனர்....
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 101 பேர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின்...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பயணக்கட்டுப்பாடானது கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே தளர்த்தப்படவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி...
Read moreDetailsஅல்பா என்ற பிரித்தானிய கொரோனா வைரஸ் வகை தொற்றுடன் நாட்டின் 9 பிரதேசங்களிலிருந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும்...
Read moreDetailsகொரோனா தடுப்பூசி இறக்குமதிக்காக இலங்கைக்கு 77 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச மருந்தாக்க கூட்டுதாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 628 வாக்குகளும், எதிராக 15 வாக்குகளும் பதிவாகியிருந்த...
Read moreDetailsஇலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 ஆயிரத்து 738 பேர் நேற்று(வியாழக்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின்...
Read moreDetailsவெள்ளை மாளிகை கூட்டுறவு தொடர்பான ஜனாதிபதி ஆணையகத்திற்கு கலாநிதி ஜோர்ஜ் ஈ. கேப்ரியல் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலாநிதி...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.