முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண...
Read moreDetailsகடல் வழியாக வெளிநாடு செல்ல முயற்சித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம், இரணைமடு பகுதியில் வைத்தே நேற்று(வியாழக்கிழமை) மாலை சந்தேக நபர்கள்...
Read moreDetailsசப்ரகமுவ, மத்திய, மேல், தென் மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று (வெள்ளிக்கிழமை) சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
Read moreDetailsநாட்டில் நேற்றும்(வியாழக்கிழமை) இரண்டாயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியிருந்தனர். இதற்கமைய நாட்டில் நேற்று 2 ஆயிரத்து 249 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்துக்கு எந்தவித தொடர்பும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நினைவு...
Read moreDetailsநாட்டில் தங்கியுள்ள வௌிநாட்டு பிரஜைகளின் விசா செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான விசாக்களுக்குமான செல்லுபடிக்...
Read moreDetailsஎதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் அவதானமிக்க காலமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதனைக் கருத்திற் கொண்டு மக்கள்...
Read moreDetailsஅடிப்படைவாத வகுப்புக்களை முன்னெடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் கடந்த 2018ஆம் ஆண்டு அடிப்படைவாதத்தைத் தூண்டும் விதமாக வகுப்புகளை ஏற்பாடு...
Read moreDetailsகொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 24 பேர் நேற்று(வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையினை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா...
Read moreDetailsநாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் மேலும் 42 கிராம சேவகர்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.