ஜனாதிபதி மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களுடன் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண....

Read moreDetails

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்-விசேட அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், மாகாண சபை தேர்தலும்...

Read moreDetails

டி.வி.சானக எம்.பி.க்கு புதிய பதவி!

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புதிய தேசிய அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஜேராம இல்லத்தில் இன்று (20) நடைபெற்ற கட்சியின்...

Read moreDetails

மக்கள் ஆணைக்கு அரச சேவை பொறுப்புக்கூற வேண்டும்!

எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில்...

Read moreDetails

முன்னாள் சிசிடி பணிப்பாளருக்கு விளக்கமறியலில் நீடிப்பு!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் (CCD) முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) நெவில் சில்வாவை எதிர்வரும் டிசம்பர் 30 ஆம் திகதி வரை...

Read moreDetails

காலி மார்வெல்ஸ் அணி உரிமையாளருக்கு பிணை!

கண்டி, பல்லேகலயில் நடைபெற்று முடிந்த லங்கா டி10 சூப்பர் லீக் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் கைதான காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ரோயல் பார்க் கொலை வழக்கு தொடர்பான அப்டேட்!

கொழும்பில் உள்ள ரோயல் பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கிளிநொச்சியில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதி!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மலேரியா நோயுடன் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மலேரியா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மலேரியா தடுப்பு வைத்தியர் நிமால் தெரிவித்துள்ளார். ஆபிரிக்க...

Read moreDetails

கல்விப் புரட்சிக்கு அப்பால் விரிவான கல்வி மாற்றமொன்று தேவை-பிரதமர்!

கல்விச் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் பரந்துபட்ட மாற்றமொன்றை மக்கள் கோருவதாகவும், பாடசாலைகளுக்கு இடையில் நிலவும் இடைவெளி இல்லாமலாக்கப்படுவதுடன், தனியார் பட்டப்படிப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தேவை எனவும்...

Read moreDetails

பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து மாடுகள் இறக்குமதி!

உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பாகிஸ்தானில் இருந்து சுக்கிலவிருத்தி சினை மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. உயரிய தரத்திலான மரபணு இயலுமைகளைக் கொண்டுள்ள...

Read moreDetails
Page 132 of 1193 1 131 132 133 1,193
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist