8 ஆம் ஆண்டில் கால் பதித்து வீறு நடைபோடும் ஆதவன் வானொலி!

மேலைத்தேய - ஐரோப்பிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும், பிரித்தானிய தமிழ் வானொலிக் கலாசாரத்திலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ள லைக்காவின் ஆதவன் வானொலி, இன்று தனது 8வது பிறந்த...

Read moreDetails

மக்கள் நல அரச சேவையை உருவாக்க அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக நாம் பக்கபலமாக இருப்போம்-ஜனாதிபதி!

விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க...

Read moreDetails

அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் வழக்கு-கொழும்பு மேல் நீதிமன்றத்தின் அறிவிப்பு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் நவம்பர்...

Read moreDetails

பறிக்கப்படுமா சம்பந்தனின் கொழும்பு இல்லம்? – பிரதமாிடம் விடுக்கப்பட்ட கோாிக்கை!

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான ஆர்.சம்பந்தனுக்கு வழங்கப்பட்ட கொழும்பு 7 இல் உள்ள இல்லம் சம்பந்தன் இறந்து சுமார் மூன்று மாதங்கள்...

Read moreDetails

கொழும்பு துறைமுக அகழ்வு பணி; ஐந்து மனித எச்சங்கள் மீட்பு!

கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது குறைந்தது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின்...

Read moreDetails

புதிய சீர்திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளது. IMF பிரதிநிதிகள் குழுவிற்கும் புதிய அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதியத்தின்...

Read moreDetails

எல்பிட்டிய சபைத் தேர்தல்-புதிய அறிவிப்பு!

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்னிலையில் தபால் மூல வாக்களிப்பு திகதி தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி...

Read moreDetails

இந்திய – சீனத் தலைவா்கள் ஜனாதிபதி அனுரவுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்...

Read moreDetails

ஜனாதிபதி அநுரகுமார ஏழு நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுடன் விசேட சந்திப்புக்களில் ஈடுபட்டார். அந்தவகையில், இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக், ஜனாதிபதி அநுரகுமார...

Read moreDetails

வாகன விவகாரம் என் மீதான சேறு பூசும் நடவடிக்கை – ரோஸி சேனாநாயக்க!

அரச வாகனங்களை முறைக் கேடாக பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக தன்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப்படுவதாக முன்னாள் கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனாநாயக்க...

Read moreDetails
Page 166 of 1174 1 165 166 167 1,174
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist