கிரேண்ட்பாஸ் துப்பாக்கி சூடு; ஒருவர் கைது!

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அண்மையில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட...

Read moreDetails

34 வருடங்களுக்கு பின்னர் யாழ் வயாவிளான் சந்தி-தோலகட்டி சந்தி மக்கள் போக்குவரத்திற்காக அனுமதி!

யாழ் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று காலை ஆறு மணி...

Read moreDetails

லொஹான் ரத்வத்தே தொடர்பில் புதிய அறிவிப்பு!

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை நுகேகொடை பதில் நீதவானிடம் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 07 ஆம் திகதி வரை...

Read moreDetails

ஒஸ்ட்ரியா தூதுவர் பிரதமரை சந்தித்தார்!

இலங்கைக்கான ஒஸ்ட்ரியா தூதுவர் Katharina Wieser அவர்கள், கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார். இதில் இலங்கை மற்றும் ஒஸ்ட்ரியா நாடுகளுக்கிடையில் நீண்டகாலமாக...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95...

Read moreDetails

இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது. வார்சா - கொழும்பு...

Read moreDetails

நாட்டு மக்களுக்கு சலுகைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை-ஜனாதிபதி!

டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை அரசாங்கம் ஏற்கெனவே ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். வணிகச்...

Read moreDetails

நாட்டைக் கட்டியெழுப்ப தயக்கமின்றி சகல தீர்மானங்களும் எடுக்கப்படும்-ஜனாதிபதி!

நாட்டைக் கட்டியெழுப்பும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தமக்கோ அல்லது தற்போதைய அரசாங்கத்திற்கோ எந்தக் கட்சியுடனும் விஷேட தொடர்புகள் கிடையாது என்பதால் தயக்கமின்றி சகல தீர்மானங்களையும் எடுப்பதாக...

Read moreDetails

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை-மாநாடு!

நூலக சேவை நவீனமயப்படுத்தலில் செயற்கை நுண்ணறிவின் வருகை – சவால்கள் மற்றும் சந்தர்ப்பங்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் சர்வதேச ஆராய்ச்சி மாநாடொன்று இன்று  கொழும்பில் இடம்பெற்றுள்ளது. நூலகர்கள்,...

Read moreDetails

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி!

அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சிப்பதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சமன் வன்னியாராச்சிகே தெரிவித்துள்ளார் சுமார் நூறு...

Read moreDetails
Page 165 of 1194 1 164 165 166 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist