பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் படுகாயம்!

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவரை இலக்கு வைத்து மோட்டார்...

Read moreDetails

பிரசன்ன ரணவீரவின் விளக்கமறியல் காலம் நீடிப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (18) அவர் மஹர நீதவான்...

Read moreDetails

ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவையில் இன்று (18) காலை தாமதம் ஏற்பட்டது. காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் ஒன்று இன்று காலை மருதானை மற்றும்...

Read moreDetails

போதை மாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைது!

5 லட்சத்திற்கும் அதிகளவு பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கல்கிஸ்ஸை குற்றத்தடுப்பு பிரிவினரால் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 5,000 போதை மாத்திரைகளும் அந்த வர்த்தகத்தில்...

Read moreDetails

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் – ஜீவன் தொண்டமான் சந்திப்பு!

நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும், திருவனந்தபுரம்...

Read moreDetails

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்!

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பலான ‘USS செண்டா பார்பரா’ கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமான வரவேற்பு அளித்தனர். குறித்த கப்பல் அதன் விநியோக மற்றும்...

Read moreDetails

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா...

Read moreDetails

வாக்குமூலம் வழங்கியபின் CIDயில் இருந்து வெளியேறினார் விமல் வீரவன்ச!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, 3 மணிநேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த பின்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார். தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள்...

Read moreDetails

CIDயில் முன்னிலையானார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர...

Read moreDetails

முத்து நகரில் விவசாய காணிகள் அபகரிப்பு: ஜனாதிபதி செயலகம் முன்பாக பாரிய போராட்டம்!

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் விவசாய காணிகளை அபகரித்து, வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று,...

Read moreDetails
Page 18 of 1163 1 17 18 19 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist