சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளருக்கு விளக்கமறியல் உத்தரவு!

சிறைச்சாலை வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை...

Read moreDetails

மினுவங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை...

Read moreDetails

10 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

வத்தளை, ஜோசப் மாவத்தை பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று...

Read moreDetails

புறக்கோட்டையில் பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்!

கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 145 ஆம் இலக்க பேருந்து மார்க்கத்தில்,...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்ய உத்தரவு!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணையில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்து ஆஜர்படுத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை பிறப்பித்துள்ளது....

Read moreDetails

ஈஸி கேஷ் முறையை பயன்படுத்தி போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபர் கைது!

ஈஸி கேஷ் முறையைப் பயன்படுத்தி களுத்துறை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஹெரோயினை விநியோகித்து வந்த பிரதான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜோய் மோஸ்டின் (Samantha Joy Mostyn) உள்ளிட்ட குழுவினர்...

Read moreDetails

குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா வைத்தியசாலையில் அனுமதி!

மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட வலஸ் கட்டா எனும் திலின சம்பத் உபாதைகளுக்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 90 நாள்...

Read moreDetails

2.4மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

மினுவாங்கொட, யட்டியான பகுதியில் 850 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, இராணுவ குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

Read moreDetails

கொள்கலன் ஒன்று விழுந்து சாரதி ஒருவர் உயிரிழப்பு!

கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில், பிரைம் மூவர் வாகனத்தில் கொள்கலன் ஒன்றை ஏற்ற முயற்சிக்கும்போது, அது மற்றொரு கொள்கலனுடன் மோதி வாகனத்தின் மீது விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில்,...

Read moreDetails
Page 19 of 1163 1 18 19 20 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist