எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜானாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான...
Read moreDetailsஇலங்கை தமிழரசுக் கட்சி சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் விடயமானது ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகளவான வாக்குகளை சேர்ப்பதற்கான சதி நடவடிக்கை என தமிழ் தேசிய மக்கள்...
Read moreDetailsஅரசியல் ஆதாயத்திற்காக 2022 ஆம் ஆண்டு அரகலய போராட்டத்தின் போது வன்முறை நிகழ்வுகள் தொடர்பான தவறான காணொளிகளை பகிரும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 97 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான உத்தியோகபூர்வ வாக்குச்...
Read moreDetailsநாட்டில் இன்று மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்...
Read moreDetailsஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 4,411 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேசிய தேர்தல் முறைப்பாடு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,379 முறைப்பாடுகளும், மாவட்ட...
Read moreDetailsஜனாதிபதித் தேர்தலில் வாக்குப் பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள அட்டைப் பெட்டிகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும்...
Read moreDetailsதோல்விக்கு அஞ்சும் ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் தேர்தல் மேடைகளில் தேசிய மக்கள் சக்திக்கு சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...
Read moreDetailsநாட்டை மீட்டு மக்களை பாதுகாத்தவரிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டியது எமது கடமையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தொிவித்தாா். களுத்துறையில் இடம்பெற்ற அரசியல் கூட்டமொன்றில்...
Read moreDetailsபிரதான அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளமையினால் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு எவரும் சவால் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.