அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்குமான அறிவிப்பு!

நாட்டில் தற்போது நிலவும் திடீர் அனர்த்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இன்று முதல் எதிர்வரும் 04ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்குப் பொதுமக்களுக்குச் சுகாதார வசதிகளைத் தடையின்றி...

Read moreDetails

கொழும்பு – கண்டி வீதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு - கண்டி வீதியில் கேகாலை, மிஹிபிட்டிய பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது....

Read moreDetails

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை வெளிநாட்டு முதலீட்டாளருக்கு குத்தகைக்கு விட முடிவு!

புறக்கோட்டை மிதக்கும் சந்தையை ஜப்பானிய முதலீட்டாளருக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குத்தகைக்கு விட நகர  அபிவிருத்தி அதிசார சபை  (UDA) தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் – மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநர் ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய மேல் மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பான ஆளுநருடன் விசேட கலந்துரையாடல்...

Read moreDetails

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் – பிரதமர் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Jiyoon Chung) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணிஅமரசூரிய ஆகியோருக்கு இடையில் இன்று விசேட சந்திப்பொன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதேவேளை,...

Read moreDetails

2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து பிரதேச செயலாளர்களுக்கு விளக்கம்!

2026ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் சமூக சக்தி எனினும் தொனிப்பொருளில் கிராமிய அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின்...

Read moreDetails

நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்க தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சமூகங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதன் மூலம் நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையை உருவாக்கும் தொலைநோக்குப் பார்வையுடன், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து இலங்கை தினம் என்ற ஒருநாளை கொண்டாடுவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்....

Read moreDetails

பேரணி பற்றிய பேச்சு தொடங்கியதிலிருந்து அரசாங்க பிரதிநிதிகளுக்கு காய்ச்சல் வர தொடங்கிவிட்டது – உதய கம்மன்பில சாடல்!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails

ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails
Page 3 of 1163 1 2 3 4 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist