பேருந்து விபத்து: மஸ்ஸலில் ஒருவர் உயிரிழப்பு

பேருவளை, மஸ்ஸல பிரதேசத்தில் நேற்று பேருந்திலிருந்து கீழே விழுந்து நபரொருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை நோக்கி பயணித்த பேருந்தில் ஏறிய இந்த பயணி, பாதுகாப்பற்ற முறையில் அதன் மிதி...

Read moreDetails

கொழும்பு மாநகரசபை ஊழியர் பற்றாக்குறை – அரசாங்கத்தின் விசேட கவனம்!

கொழும்பு மாநகரசபையில் தற்போது நிலவும் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஆட்சேர்ப்பு நடைமுறையில் உள்ள நடைமுறைக்குச் சாத்தியமற்ற நிபந்தனைகள் காரணமாக, மாநகரசபையின் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள பாரதூரமான...

Read moreDetails

உயர் நீதிமன்றம் மகிந்தானந்தவின் மேன்முறையீடு தீர்ப்பை ஒத்திவைத்தது!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் அமைச்சர்களான மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை...

Read moreDetails

பாதாள உலகக் குழுத் தலைவரின் கொ*லை: குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோது இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொ*ல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான...

Read moreDetails

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்மொழிவில் பொருளாதார கண்காணிப்புக் குழு கூட்டம்

வெளிவாரியான அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணவும், குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் முன்மொழிவுக்கமைய அமைக்கப்பட்ட 'பொருளாதார கண்காணிப்புக் குழு', நேற்று...

Read moreDetails

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின்சார தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இந்த மின் தடைகளை வழமைக்குக்...

Read moreDetails

கைதுப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

கடுவலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடுவலை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

ஹங்வெல்ல – கொழும்பு வழித்தட தனியார் பேருந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஹங்வெல்ல - கொழும்பு வழித்தடம் 143 ஆம் இலக்க தனியார் பேருந்து ஊழியர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். பேருந்தில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக, கடுவலை...

Read moreDetails

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு...

Read moreDetails

விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு-விசேட அறிவிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் வீதி விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பொலிஸ்ஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்களின்படி, கடந்த ஜனவரி மாதம் முதலாம்...

Read moreDetails
Page 3 of 1188 1 2 3 4 1,188
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist