ஜேவிபி கட்சியே 76 வருடங்களாக நாட்டை வீணாக்கியது – ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails

2028இல் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று பொறுத்திருந்து பாருங்கள்- பேரணியில் சாமர சம்பத் சவால்!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் எந்த நேரத்திலும் அரசாங்கம் கவிழ்க்கப்படும்! – நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டம் இன்று நுகேகொடையில் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல் ராஜபக்ச உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்....

Read moreDetails

பெருந்திரளான மக்கள் கூட்டத்துடன் நடைபெற்ற பேரணி!

கூட்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் பேரணி சற்று முன்னர் நுகேகொடையில் ஆரம்பமான நிலையில் பெருந்திரளான மக்கள் அங்கு கூடியுள்ளமையினை அவதானிக்கமுடிந்தது. அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

Read moreDetails

நுகேகொடையில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள பேரணி – ஆயத்தம் தீவிரம்!

கூட்டு எதிர்க்கட்சியினர் இணைந்து முன்னெடுக்கும் பேரணி சற்று நேரத்தில் நுகேகொடை பகுதியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆயத்த பணிகள் மும்முரமாக இடம்பெறுக்கொண்டிருக்கின்றன.  

Read moreDetails

கூட்டு எதிர்க்கட்சியின் நுகேகொடை பேரணியில் ஒலி பெருக்கி பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று (21) பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுப் பேரணியில் ஒலி பெருக்கி அமைப்புகளைப் பயன்படுத்துவது தொடர்பாக...

Read moreDetails

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய எமிரேட்ஸ் விமானம்!

துபாயிலிருந்து அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனுக்குப் பறந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் EK-434, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவம் நேற்றிரவு (20) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

மூடுபனியால் திருப்பி விடப்பட்ட விமானங்கள்!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (19) அதிகாலை தரையிறங்க திட்டமிடப்பட்ட மூன்று சர்வதேச விமானங்கள், அடர்த்தியான மூடுபனி காரணமாக, தெரிவுநிலை கணிசமாகக் குறைந்ததால் திருப்பி விடப்பட்டன....

Read moreDetails

யாழில் தொடரும் மழை-அதிகூடிய மழை வீழ்ச்சி யாழ்ப்பாணத்தில் பதிவு!

கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் யாழ்ப்பாணத்திலையை அதிகூடிய மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அத்துடன் மழையினால் 14 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் , யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்!

யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள்...

Read moreDetails
Page 4 of 1163 1 3 4 5 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist