அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக போராட்டங்கள்

மின்கட்டணம் எரிவாயு விலை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. வாழ்க்கை சுமையினை குறைக்குமாறு...

Read moreDetails

சட்டத்திற்கு முரணான வகையில் விற்கப்பட்ட மதுபான போத்தல்கள் பறிமுதல்!

கொழும்பிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழு ஒன்று இன்று மாலை மட்டக்களப்பில் உள்ள சில மதுபானசாலைகளை முற்றுகையிட்டு சட்டத்துக்கு முரணான வகையில் விற்கப்படும் ஒரு தொகை...

Read moreDetails

திரைப்பட சுற்றுலாத் துறைக்காக ‘ஒற்றைச் சாளர’ அனுமதி முறைமை

நாட்டின் திரைப்பட சுற்றுலாத் துறைக்காக 'ஒற்றைச் சாளர' (Single Window) அனுமதி முறையொன்றை நிறுவுவது தொடர்பாக,  சம்பந்தப்பட்ட தரப்பினருடனான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக...

Read moreDetails

கொழும்பின் புதிய மாற்றம்! ‘Temple City’ திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை

ஹுனுபிட்டிய கங்காராம விகாரையை மையமாகக் கொண்டு பேர வாவியைச் சுற்றியுள்ள பகுதியை சர்வதேச சுற்றுலா மற்றும் கலாச்சார மையமாக மேம்படுத்துவதற்காக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 'Temple City' திட்டம்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை கூடியது

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில், பேரிடர் முகாமைத்துவத்திற்கான தேசிய சபை ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று கூடியது. பிரதமர் ஹரினி அமரசூரிய, அமைச்சர்களான அநுர கருணாதிலக,; தம்மிக...

Read moreDetails

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர். UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர் பெண்களின் ஆரோக்கியம்...

Read moreDetails

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'கொழும்புக்கும் பொசன்' தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 42 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுகளுடன் சீனப் பெண் கைது!

சுமார் 42 இலட்சம் ரூபாய் சந்தை மதிப்புடைய வெளிநாட்டுச் சிகரெட்டுகளைச் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்தி வர முயன்ற சீன நாட்டுப் பெண் தொழிலதிபர் ஒருவரைக் கட்டுநாயக்க...

Read moreDetails

தேசிய சாரணர் பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பம்

இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 'கொழும்புக்கும் பொசன்' தேசிய சாரணர் பொசன் வலய நிகழ்வு நேற்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் கொழும்பில்...

Read moreDetails

டெங்கு புகை மருந்து தெளிப்பு – சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கை

டெங்கு  நுளம்புகளை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்படும் புகை விசிறல் செயல்முறையானது ஒரு வெற்றிகரமான நடவடிக்கை அல்லவென்றும், அதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்...

Read moreDetails
Page 4 of 1206 1 3 4 5 1,206
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist