தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு- ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரகஹஹேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக...

Read moreDetails

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பாக போராட்டம் – அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு!

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மின்...

Read moreDetails

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை-கல்வி அமைச்சு!

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய...

Read moreDetails

குமார ஜயக்கொடிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று!

வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தரமற்ற நிலக்கரி இறக்குமதியில் 100 பில்லியன் ரூபாய் அரசாங்கத்திற்கு நட்டம்...

Read moreDetails

கொழும்புகோட்டை புகையிரத நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் ஆரம்பம்

நாட்டின் பொதுப் போக்குவரத்துத் துறையில் புதியதொரு திருப்புமுனையை அடையாளப்படுத்தும் வகையில், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தைச் சர்வதேச தரத்திலான போக்குவரத்துப் பரிமாற்ற மையமாக நவீனமயமாக்கும் பாரிய திட்டம்,...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம்,மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையம், இன்று (08) முற்பகல் மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது. 424 மில்லியன் ரூபாய் செலவில்,  'கிளீன் ஸ்ரீலங்கா' கருப்பொருளின் கீழ்...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்தனர் அரபு நாட்டுத் தூதுவர்கள்!

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள அரபு நாட்டுத் தூதுவர்களின் கவுன்சிலிற்கும் (Council of Arab Ambassadors) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) முற்பகல் ஜனாதிபதி...

Read moreDetails

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு!

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன்...

Read moreDetails

இலங்கை முதலீட்டுச் சபையின் பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன!

இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) பதில் தலைவராக கலாநிதி சுலக்ஷண ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாகச் சேவையில்...

Read moreDetails

இலங்கை வந்த 5 சீனர்களுக்கு நேர்ந்த கதி!

சீனாவிலிருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குக் கொண்டு வந்த சிகரெட்டுக்களுடன் 5 சீன வர்த்தகர்கள் இன்று  அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து...

Read moreDetails
Page 5 of 1196 1 4 5 6 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist