கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 7 பேர் கைது!

கொழும்பு கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையபெண்ணொருவர் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 6 பொலிஸ் குழுக்கள் ஊடாக...

Read moreDetails

நத்தார் பண்டிகையை இனிதே ஆரம்பித்த Best Western Eleon Colombo!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பாரம்பரிய கேக் கலவை நிகழ்வு கடந்த ஒக்டோபர் மாதம் கொழும்பு VU Rooftop விடுதியில் பெஸ்ட் வெஸ்டர்ன் எலியோன் தலைமையில் நடைபெற்றது....

Read moreDetails

வத்தளையில் கைதுப்பாக்கியுடன் இருவர் கைது!

வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று (08) காலை கைது செய்யப்பட்டுள்ளனர். வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின்...

Read moreDetails

கொட்டாஞ்சேனை துப்பாக்கிசூடு தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை!

கொட்டாஞ்சேனைப் பிரதேசத்தில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர், குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற 'பூகுடு கண்ணா' என்பவரின் சகா என விசாரணைகளில்...

Read moreDetails

மடக்குளியில் சடலங்கள் மீட்பு!

கொழும்பு, மட்டக்குளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அடையாளம் தெரியாத இரண்டு ஆண்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மட்டக்குளி, காக்கைத் தீவு கடற்கரையிலும், களனி ஆற்று முகத்துவாரத்திற்கு...

Read moreDetails

ரணில் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு...

Read moreDetails

நாரஹேன்பிட அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து – 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில்!

நாரஹேன்பிட, தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள தீயைக் கட்டுப்படுத்துவதற்காக, தற்போது 13 தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. குறித்த குடியிருப்புத் தொகுதியின் நான்காவது...

Read moreDetails

நாரஹேன்பிட்டி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து!

கொழும்பு, நாரஹேன்பிட்டி, டாபரே மாவத்தையில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  தீ விபத்துக்கான...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் போதைப்பொருள் பயன்பாடு!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார் 2 , 30 000கும் அதிகமான பாடசாலை மாணவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கொழும்பு 7 இல் நான்கு நீதிமன்றங்களை நிறுவ திட்டம்!

ஊழல் எதிர்ப்பு தேசிய செயல் திட்டத்தை (2025–2029) செயல்படுத்துவதை வலுப்படுத்த கொழும்பில் நான்கு புதிய மேல் நீதிமன்ற வளாகங்களை நிறுவுவதற்கான முன்மொழிவை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது. அதன்படி, பொது...

Read moreDetails
Page 6 of 1163 1 5 6 7 1,163
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist