வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

Read moreDetails

சீரற்ற வானிலை : பாடசாலைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே, நாடளாவிய...

Read moreDetails

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து நாட்டு மக்களுக்கு நம்பிக்கையில்லை : ஆய்வில் தகவல்!

இலங்கையின் பொருளாதார நிலைமையானது தவறான வழியில் செல்வதாக நாட்டு மக்கள் கருதுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. சுகாதாரக் கொள்கைக்கான மற்றும் சுயாதீனமான ஆராய்ச்சி நிறுவனமான இன்ஸ்டிடியூட் போர் ஹெல்த்...

Read moreDetails

சீரற்ற வானிலை : பல பிரதேசங்களுக்கு டெங்கு அபாய எச்சரிக்கை!

தென்மேற்று பருவப்பெயர்ச்சி மழை காரணமாக எதிர்வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நுளம்பு பரவலில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு...

Read moreDetails

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேலதிக கொடுப்பனவு? : விஜயதாச ராஜபக்ஷ!

சிறைச்சாலை அதிகாரிகளுக்கு 15,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு அவசியமான அமைச்சரவைப் பத்திரத்தை தயாரிக்குமாறு சிறைச்சாலைகள் விவகார அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். 25,000 ரூபாய்...

Read moreDetails

டயனா கமகே பிணையில் விடுவிப்பு! (update)

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொண்டமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க...

Read moreDetails

சீரற்ற வானிலை : கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

கனமழை மற்றும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, கல்பிட்டியிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான...

Read moreDetails

பொருளாதாரத்திற்கு அவசியமான புதிய சட்டமூலங்கள் அறிமுகம் : செஹான் சேமசிங்க!

நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமான இரண்டு சட்டமூலங்களை மே மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்;தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க...

Read moreDetails

மறைந்த ஈரானிய ஜனாதிபதிக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன இரங்கல்!

இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கு மறைந்த ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி அவர்கள் ஆற்றிய சேவைகளை இலகுவில் மறந்துவிட முடியாதென பிரதமர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார். ஈரான் இஸ்லாமிய...

Read moreDetails

புதியவகை பெற்றோலை இலங்கையில் அறிமுகம் செய்யும் IOC நிறுவனம்!

வரலாற்றில் முதன்முறையாக இந்தியன் ஒயில் நிறுவனமான IOC ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அதன்படி, கடந்த 18 ஆம் திகதி மும்பாய்...

Read moreDetails
Page 324 of 1195 1 323 324 325 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist