வரி நிவாரணங்களினால் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பாரியளவான நிதி இழப்பு : ஆய்வில் தகவல்!

அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்ட அரசாங்கத்துக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவிகளை வழங்கிய வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட வரி நிவாரணங்களினால் 978 பில்லியன் ரூபா அதாவது 98...

Read moreDetails

களுத்துறையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் உயிரிழப்பு!

களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் நேற்றிரவு நடாத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வருகை தந்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடாத்தியுள்ளதாக...

Read moreDetails

கொழும்பில் டெங்கு பரவும் அபாயம் : உடனடி நடவடிக்கைகளுக்கு சாகல ரத்நாயக்க பணிப்புரை!

மழையுடன் கொழும்பில் டெங்கு பரவும் அபாயத்தைக் குறைப்பதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை...

Read moreDetails

சீரற்ற வானிலை : மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாடு முழுவதும் தென்மேல் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக தற்போது நிலவும் மழை மற்றும் காற்று நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி...

Read moreDetails

உறுமய உறுதிப்பத்திர வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!

நாடளாவிய ரீதியில் உறுமய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார். எனினும், காலாவதியான சில விதிகள் மற்றும்...

Read moreDetails

ஈரானிய ஜனாதிபதியின் மறைவு : நாட்டில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு!

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக நாட்டில் இன்றைய தினத்தை துக்க தினமாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று...

Read moreDetails

இலங்கையில் நாளை துக்க தினம்!

இலங்கையில்  நாளை (செவ்வாய்கிழமை)யை  துக்கத் தினமாக இலங்கை அறிவித்துள்ளது. இதன்படி அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்கவிடுமாறு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது இதேவேளை ஈரான்...

Read moreDetails

பாடசாலைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளையும் (செவ்வாய்கிழமை)  மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது. இதேவேளை...

Read moreDetails

டயானா கமகேவை சந்தேகநபராக அறிவிக்க தீர்மானம்!

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் நீடிப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 9 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails
Page 325 of 1195 1 324 325 326 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist