விஜயதாச ராஜபக்ஷ தொடர்பில் நீதிமன்றம் விசேட உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவையும், செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு...

Read moreDetails

சஜித் மற்றும் அனுரகுமாரவின் விவாததினம் பொது விடுமுறையா? : ஹரின் கருத்து!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள விவாதத்தை மக்கள் பார்வையிடும் வகையில் அன்றைய தினம்...

Read moreDetails

வடக்கில் பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம்!

வடக்கு மாகாண மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் நேற்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண...

Read moreDetails

600,000 மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக தகவல்!

600,000 பாடசாலை மாணவர்கள் காலை சிற்றுண்டி இன்றி பாடசாலைக்கு வருவதாக பாடலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான நாடாளுமன்ற வழிகள் மற்றும் வழிமுறைகள் குழு வெளிப்படுத்தியுள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு...

Read moreDetails

ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் தொடர்பில் அறிவிப்பு!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பான முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (வெள்ளிக்கிழமை) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாட்டு...

Read moreDetails

அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு!

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் சேவைகளைப் பாராட்டி கல்முனையில் "அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்" அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி...

Read moreDetails

ஆட்கடத்தல் விடயத்தில் அரசாங்கத்திற்கு உதவுவதற்குத் தயார் : உதயங்க வீரதுங்க!

ரஷ்யா - உக்ரைன் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான முயற்சி எடுக்கவில்லையென ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க...

Read moreDetails

அரச பயங்கரவாதத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை : சஜித்!

இஸ்ரேல் அரசாங்கம், அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார். பாலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கையை கண்டித்து, நாட்டின் பிரதான...

Read moreDetails

ரஷ்ய – உக்ரைன் ஆட்கடத்தல் விவகாரம் : விசாரணைகள் முன்னெடுப்பு!

ரஷ்ய-உக்ரைன் போருடன் தொடர்புபட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் தொடர்பில் நாம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன்...

Read moreDetails

கோஷங்களை கைவிட்டு புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி!

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் திருடர்களைப் பிடிப்பதற்காக அரசாங்கம் பல புதிய சட்டங்களை கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தெல்தெனிய புதிய...

Read moreDetails
Page 332 of 1195 1 331 332 333 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist