ரஷ்ய – உக்ரைன் மோதலில் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் உயிரிழப்பு : பாதுகாப்பு அமைச்சு தகவல்!

ஓய்வு பெற்ற இலங்கையின் இராணுவ அதிகாரிகளை கூலிப்படைகளாக பயன்பத்தும் நோக்கில் ஆள் கடத்தலில் ஈடுபட்ட சிரேஷ்ட இராணுவ அதிகாரி உட்பட மேலும் சில சந்தேக நபர்களை கைது...

Read moreDetails

யுத்தக் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தனிநாடு கோசம் வெற்றிபெறும் : சரத் வீரசேகர!

தமிழர்களுக்கு எதிராகவே வடக்கு கிழக்கில் யுத்தம் நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால் தனிநாடு என்ற அவர்களின் கோசம் வெற்றிபெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத்...

Read moreDetails

விடுதலைப் புலிகள் மீதான தடை அறமற்ற செயல் : இயக்குநர் கௌதமன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்திய அரசாங்கத்தின் நீடிக்கப்பட்ட தடையானது நேர்மையற்ற மற்றும் அறமற்ற ஒரு செயல் என இயக்குநர் கௌதமன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த தடை...

Read moreDetails

சாதாரண தரப் பரீட்சைக்குச் சென்ற மாணவிகள் மாயம் : பொலிஸார் தீவிர விசாரணை!

கல்விப் பொதுத் தரா சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்காக நேற்று பரீட்சை நிலையத்திற்கு சென்ற இரண்டு பாடசாலை மாணவிகள் வீடுகளுக்குச் செல்லவில்லை என அவர்களது பாதுகாவலர்களால் கினிகத்தேனை...

Read moreDetails

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வாவிற்கு தடை உத்தரவு!

இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஷம்மி சில்வா மற்றும் அதன் செயலாளர் கிரிஷான் கபுவத்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தடை உத்தரவு...

Read moreDetails

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல்!

குமுதினி படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) நெடுந்தீவில் இடம்பெற்றது நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு முன்பாக...

Read moreDetails

சிகரெட் விற்பனையில் பாரிய வீழ்ச்சி!

நாட்டில் இவ்வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சிகரெட் விற்பனையானது கடந்த ஆண்டை விட குறைவடைந்துள்ளதாக இலங்கை புகையிலை உற்பத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு, மக்களின் வருமானம்...

Read moreDetails

கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் வேண்டாம் : தேசிய ஒளடத சபை விசேட அறிவிப்பு!

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர்...

Read moreDetails

தேர்தல் குறித்து ஜனாதிபதியிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை : பொதுஜன பெரமுன கவலை!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்துமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதியிடமிருந்து இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன...

Read moreDetails

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (புதன்கிழமை) யுடன் நிறைவுபெறவுள்ளது. அதன்படி கடந்த 6 ஆம் திகதி ஆரம்பமான சாதாரண...

Read moreDetails
Page 333 of 1195 1 332 333 334 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist