1,700 ரூபா சம்பளம் தொடர்பில் தொழில் திணைக்களத்தின் அறிவிப்பு!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி எதிராக பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளும் கிடைக்கவில்லை என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை-பதாகைகள் அகற்றம்!

ஆர்ப்பாட்டமொன்று காரணமாக இன்று (புதன்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதி பத்திரத்தை மீள வழங்க எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராகவே...

Read moreDetails

விஜயதாச ராஜபக்ஷவின் மனு தொடர்பாக இன்று பரிசீலனை!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக விஜயதாச ராஜபக்ஷவை நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி அதன் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனு தொடர்பான தடை...

Read moreDetails

264 புதிய தொழுநோயாளிகள் அடையாளம் – விசேட அறிவிப்பு!

இந்த ஆண்டில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன் பணிப்பாளர் விசேட...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் வளிமண்டலத்தில் ஏற்பட்டதளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1 மணிக்குப்...

Read moreDetails

நாடு தொடர்பாக சிந்திப்பவரே ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட வேண்டும் : துமிந்த திசாநாயக்க!

நாடு தொடர்பாக சிந்தித்துச் செயற்படும் ஜனாதிபதி ஒருவரே தெரிவு செய்யப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் நிமல்சிறிபால...

Read moreDetails

புதிய அரசியல் கூட்டணி : சுதந்திரக்கட்சி – சுயாதீன உறுப்பினர்கள் சந்திப்பு!

புதிய அரசியல் கூட்டணி தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆளுந்தரப்பில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா...

Read moreDetails

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

பொருளாதார மாற்றம் தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. மார்ச் 25ஆம் திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், குறித்த சட்டமூலத்தின் ஆரம்ப வரைவுக்கு கொள்கைரீதியாக...

Read moreDetails

எதிர்வரும் 36 மணித்தியாலங்கள் அவதானம்-வளிமண்டலவியல் திணைக்களம்!

மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்...

Read moreDetails

வாடகை வீடுகளில் தங்கியுள்ளவர்கள் குறித்து பொலிஸார் விசேட நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் வாடகை வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ள 1 இலட்சத்து 78 ஆயிரத்து 613 பேர் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களா? என்பதை ஆராய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பொலிஸ்...

Read moreDetails
Page 334 of 1195 1 333 334 335 1,195
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist