உக்ரேன் – ரஷ்ய போரில் இலங்கை இராணுவம்? : நாளை நாடாளுமன்றில் அறிக்கை!

உக்ரேன் ரஷ்ய போரில் இலங்கை இராணுவத்தினர் பலவந்தமாக இணைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தொடர்பாக பொதுபாதுகாப்பு அமைச்சரினால் நாளை நாடாளுமன்றில் அறி;க்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ரஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read moreDetails

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிய CT ஸ்கேனர் இயந்திரம்!

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 250 மில்லியன் ரூபா பெறுமதியில் புதிதாக நிறுவப்பட்ட CT ஸ்கேனர் சிகிச்சைச் சேவையில் சேர்க்கும் நிகழ்வு இன்று (புதன்கிழமை) சுகாதார மற்றும்...

Read moreDetails

இலங்கை வந்துள்ள ஈரானிய அமைச்சரைக் கைது செய்யுமாறு ஆர்ஜென்டினா கோரிக்கை!

1994 ஆம் ஆண்டு யூத சமூக மையத்தின் மீது குண்டுவீசி 85 பேரைக் கொன்றது தொடர்பாக ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்யுமாறு அர்ஜென்டினா பாகிஸ்தான் மற்றும்...

Read moreDetails

சுதந்திரக் கட்சிக்கு எதிராகத் தொடரும் தடையுத்தரவுகள்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டுள்ள அதேவேளை கட்சிக்கு எதிராக மூன்று தடை உத்தரவுகளையும் நீதிமன்றம் இன்றையதினம்...

Read moreDetails

இலங்கையில் 62 மலேரியா நோயாளர்கள் பதிவு!

2024ஆம் ஆண்டில் இதுவரை 09 மலேரியா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மலேரியா கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் புபுது சூளசிறி தெரிவித்துள்ளார் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் திறந்து வைக்கப்பட்டது!

ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Dr. Ebrahim Raisi) மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம்...

Read moreDetails

நடிகை தமிதா பிணையில் விடுதலை!

பண மோசடி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்ட தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ரங்கன ஷிலிபினி ஆகியோர் இன்று (புதன்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களை தலா...

Read moreDetails

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் மற்றுமொரு தடை!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை வகிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று மற்றுமொரு தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அக்கட்சியின் முன்னாள் செயற்குழு...

Read moreDetails

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் தடை உத்தரவு நீடிப்பு!

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தி – ஐக்கிய மக்கள் சக்தி விவாதம் : சட்டக்கல்லூரியின் புதிய அறிவிப்பு!

தேசிய மக்கள் சக்திக்கும், ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையிலான விவாதத்தை நடத்துவதற்கு தமது சங்கம் தயாராக இருப்பதாக சட்டக்கல்லூரி மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. இது தொடர்பான விவாதத்தை...

Read moreDetails
Page 355 of 1196 1 354 355 356 1,196
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist