இலங்கை தேயிலையின் தரத்தை பாதுகாப்பதற்கு கூட்டு வேலைத் திட்டம்!

சர்வதேச சந்தையில் இலங்கை தேயிலையின் நிலையை பாதுகாக்கும் வகையில் கூட்டு வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மற்றும் இலங்கையின் முன்னணி தனியார்...

Read moreDetails

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் முதல் 03 மாதங்களில் 635,784 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் .ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒரு வருடத்தில் இந்த நாட்டிற்கு வருகை...

Read moreDetails

ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை தொடர்பில் அறிவிப்பு!

ஏப்ரல் 15ஆம் திகதியை பொது விடுமுறை தினமாக மாற்றுவது தொடர்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது ஏப்ரல் 14 ஆம் திகதி புத்தாண்டு இடம்பெறும்...

Read moreDetails

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது...

Read moreDetails

நீரில் மூழ்கி இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நீரில் மூழ்கி நாளாந்தம் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவு தெரிவித்துள்ளது ஒவ்வொரு வருடமும் நீரில் மூழ்கி சுமார் 800 பேர் உயிரிழப்பதாக...

Read moreDetails

ஹொரணை துப்பாக்கிச்சூடு : காமயடைந்த இருவரும் உயிரிழப்பு!

ஹொரணை, தல்கஹவில பிரதேசத்தில் இன்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் உயிரிழந்துள்ளனர். ஹொரணை - தல்கஹவில பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இன்று...

Read moreDetails

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, எதிர்வரும் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு மதுவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது....

Read moreDetails

பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இலங்கையர்கள் மீட்பு!

பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் அனுப்புவதாக கூறி நான்கு இலங்கையர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த பாகிஸ்தான் பிரஜைகள் 04 பேர் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

Read moreDetails

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம்!

இராணுவ வீரர்களின் நலனுக்காக பிரத்தியேகமான திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு அனைத்து இராணுவ வீரர்களின் நலன்புரியும் சூழ்நிலையில் மிகவும் திட்டவட்டமாக முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....

Read moreDetails

சுதந்திரக் கட்சியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி : தயாசிறி குற்றச்சாட்டு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இந்த அரசாங்கம் சுவீகரிக்கவே முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று...

Read moreDetails
Page 361 of 1186 1 360 361 362 1,186
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist