உயர்தரப் பரீட்சை ஆரம்பம் – 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ள போதிலும் 02 மணித்தியாலங்கள் 20 நிமிட மின்வெட்டு தொடரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும்,...

Read moreDetails

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை – ஜனாதிபதி!

தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் இதுவரை இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...

Read moreDetails

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை, அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது – விஜித ஹேரத்!

தேர்தல் என்பது மக்களுக்கான உரிமை எனவும் அதனை எவரும் தட்டிபறிக்க முடியாது எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு...

Read moreDetails

1917ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நாணயத்தாள் நான்கரை இலட்சம் ரூபாயிற்கு விற்பனை!

1917ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட நாணயத்தாள் ஒன்று நான்கரை இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு ரூபாய் நாணயத்தாளின் பின்புறம் அச்சிடப்படவில்லை என்பதுதான் இதன்...

Read moreDetails

அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

அனைத்து தரப்பினரும் தேர்தல் சட்டங்களை மீறாது செயற்பட வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கோரிக்கை விடுத்துள்ளார். உயர்தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படாத...

Read moreDetails

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக கூடுகின்றது அரசியலமைப்பு பேரவை!

சுயாதீன ஆணைக்குழுக்களை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல தீர்மானங்களை எடுப்பதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று (திங்கட்கிழமை) கூடவுள்ளது. கடந்த வாரம் அரசியலமைப்பு பேரவைக்கு மூன்று சிவில் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்....

Read moreDetails

இந்தியாவை பிரதிபலித்து யாழ். வல்வெட்டித்துறையில் பட்டம் ஏற்றும் நிகழ்வு!

இந்தியாவை பிரதிபலித்து யாழ். வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாச கடற்கரையில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் பட்டங்கள் பறக்கவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. . யாழ் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் இன்று (திங்கட்கிழமை) பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....

Read moreDetails

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பம்

2022 – 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை இன்று (திங்கட்கிழமை) முதல் ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளது. இதேவேளை...

Read moreDetails

நாட்டின் 15 மாவட்டங்களில் 100 இற்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

பல உள்ளூராட்சி மன்றங்களுக்கு பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சுமார் 15 மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 100ஐ...

Read moreDetails
Page 721 of 1194 1 720 721 722 1,194
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist