எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பூஸா சிறைச்சாலை அதிகாரி ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான்...
Read moreDetailsஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால்...
Read moreDetailsநீர் விநியோக முறைமையின் பராமரிப்பு பணிகள் காரணமாக கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு பிராந்தியத்தில் 16 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் வரவுசெலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள்...
Read moreDetailsநாட்டில் இன்று (செவ்வாய்கிழமை) மேல், சபரகமுவ, தென், மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன்...
Read moreDetailsகிரேன்ட்பாஸ் - நாகலகம் வீதி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக...
Read moreDetailsவேலையற்ற பட்டதாரிகள் சங்கம் இன்று (17) முதல் மார்ச் 21 வரை ஏற்பாடு செய்துள்ள ‘சத்தியாகிரகம்’ பிரச்சாரம் மற்றும் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேற்கூறிய...
Read moreDetailsகொஹுவல பகுதியில் பாடசாலை மாணவனின் பணப்பையை திருட முயன்றதற்காக கற்களால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நுகேகொடை பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நுகேகொடை, நலந்தராம வீதியில் குறித்த ஆணின்...
Read moreDetailsகொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜபோஸ்லேன் பகுதியில் இரண்டு இளைஞர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரட்டைக் கொலைச்...
Read moreDetailsகொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இரு புகையிரத நிலையங்களுக்கு இடையிலான ஒளி சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.