நாட்டில் மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 189 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

கொரோனா தடுப்பூசி பணிகளை பார்வையிட நாமல் விஜயம் !

யாழ்ப்பாணம், கண்டி, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை ) முதல் ஆரம்பமாவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கு அமைய தடுப்பூசி...

Read more

நாட்டில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

நாட்டில் கொரோனா பாதிப்பு 180,000ஐ கடந்தது!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 882 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களில் 55 பேர்...

Read more

நாட்டில் மேலும் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோருக்குக் கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் இரண்டாயிரத்து 39 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 38 பேர் உயிரிழப்பு!

நாட்டில் மேலும் 38 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில்...

Read more

நாட்டில் மேலும் 2,845 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு!

நாட்டில் இன்றுமட்டும் இரண்டாயிரத்து 845 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால்...

Read more

மேலும் ஒருதொகை சினோபாம் கொரோனா தடுப்பூசி இலங்கைக்கு!

சினோபாம் கொரோனா தடுப்பூசியின் மேலும் ஒருதொகை இலங்கை வந்தடையவுள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன்...

Read more

ஜூன் 2 முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு!

எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 5000 ரூபாய் நிவாரண கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இதற்காக 30 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் செஹான்...

Read more

விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மொரட்டுவ நகரசபை மேயர்

கைது செய்யப்பட்டிருந்த மொரட்டுவ நகரசபை மேயர் சமன் லால் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையிலேயே ஜுன் மாதம் 11ஆம் திகதி...

Read more
Page 836 of 866 1 835 836 837 866
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist