கையிருப்பில் இருக்கும் தடுப்பூசிகள் போதுமானதல்ல– லலித் வீரதுங்க

இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளபோதிலும், அவை எதிர்வரும் ஜீன் மற்றும் ஜுலை மாதங்களில் காலவதியாகிவிடும் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான...

Read more

ரிஷாட் பதியூதீனும் அவரது சகோதரரும் கைது !

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீன் மற்றும் அவரின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று (சனிக்கிழமை) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...

Read more

புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல், கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை...

Read more

நாட்டில் ஒரேநாளில் 796 பேருக்கு கொரோனா- மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்தை நெருங்கியது!

நாட்டில் மேலும் 796 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த...

Read more

கொழும்புத் துறைமுக நகரம் குறித்த சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

கொழும்பு - துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 20 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது. குறித்த மனுக்கள் மீதான விசாரணை உயர்...

Read more

நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில்...

Read more

வார இறுதி முடக்கநிலை – முக்கிய கலந்துரையாடல் இன்று!

நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், வார இறுதி நாட்களில் நாட்டினை முடக்குவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தாண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் நாட்டில்...

Read more

நாட்டில் மீண்டும் சடுதியாக அதிகரித்தது கொரோனா!

நாட்டில் மேலும் 520 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் இரண்டு மாதங்களின் பின்னர் இவ்வாறு இரண்டாவது நாளாகவும் 500இற்கும் அதிகமானோர்...

Read more

நாட்டில் மேலும் 216 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவு!

நாட்டில் மேலும் 216 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின்...

Read more

இலங்கைக்கு விஜயம் செய்கிறார் சீனப் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்!

சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, எதிர்வரும் 27ஆம் திகதி செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொள்ளும் அவர், இரு நாட்கள்...

Read more
Page 838 of 849 1 837 838 839 849
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist