எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
ஊழல் வழக்கு: இம்ரான் மனைவிக்குப் பிணை!
2024-10-24
கனடா பிரதமர் பதவி விலக காலக்கெடு
2024-10-24
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா சபையின் தலைவர் கிமார்லி பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இந்தியாவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சேவை...
Read moreஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், முச்சக்கர வண்டி கட்டணத்தையும் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்பக்கட்டணத்தை 80 ரூபாயாகவும், அதன்பின்னர் ஒரு கிலோமீற்றருக்கு 50 ரூபாயாகவும் நிர்ணயிக்குமாறு...
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) கொழும்பு மருதானை பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. முஸ்லீம் இடதுசாரி முன்னணியின் ஏற்பாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreலங்கா IOC நிறுவனம் எரிபொருளுக்கான விலையை அதிகரித்ததை போன்று, ஏனைய நிறுவனங்களும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை)...
Read moreநாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிக்கப்பட்டுள்ளது. அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...
Read moreஉணவுப் பொதியின் விலையானது இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 முதல் 30 ரூபாய் வரையில் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்...
Read moreநாட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. செரன்டிப் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இருவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இலங்கை அரசாங்கத்தின் அழைப்பினை ஏற்றுக்கொண்டு இவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டுக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த...
Read moreநுரைச்சோலை அனல்மின் நிலையத்திற்கு அவசியமான நிலக்கரி உரியவாறு நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். நுரைச்சோலை அனல்மின் உற்பத்தி நிலையம் ஊடாக...
Read moreஎரிபொருள் கொள்வனவுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வழங்க இந்திய மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய இந்தியாவிலுள்ள ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்தக் கடனில் குறைந்தது...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.