எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 50ஆவது வருடாந்த மாநாடு கொழும்பில் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை கொழும்பில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
Read moreஆசிய அபிவிருத்தி வங்கி இந்த ஆண்டு இலங்கையின் செயற்பாட்டுத் திட்டங்களுக்காக 2 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவியை ஒதுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்...
Read moreஇரத்தினபுரி மாவட்டத்தில் நீர்வீழ்ச்சிகளில் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. இரத்தினபுரி மாவட்ட நீர்வீழ்ச்சிகள் பாதுகாப்பு அமைப்பு இவ்வாறு கவலை தெரிவித்துள்ளது. அதிலும் இரத்தினபுரி வழியாக சிவனொளிபாத...
Read moreநாட்டில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் சந்தைக்கான சமையல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். டொலர் நெருக்கடி காரணமாக எரிவாயு...
Read moreநாட்டில் இன்றும்(வெள்ளிக்கிழமை) மின்வெட்டினை அமுல்ப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினான முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கே இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு...
Read moreஇலங்கையில் விநியோகிக்கப்படும் அனைத்து வகையான விமான பயணச் சீட்டுகளுக்கான கட்டணங்களும் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தலைவரினால்...
Read moreஎரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலில் விலை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின்...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) 580 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக...
Read moreடொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒளடத இறக்குமதியாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்....
Read moreஅடுத்து வரும் தேர்தல்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் பங்கேற்று கருத்து வெளியிடும்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.