எரிபொருள் விலையில் மாற்றம்
2024-10-19
எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
ரணில் மீது பாய்ந்துள்ள இரண்டு வழக்குகள்
2024-10-22
பொலிஸ் ஊடகப்பிரிவு சுயாதீனமாக செயற்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...
Read moreஇலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி,...
Read moreவார இறுதி நாட்களில் இரவு நேரங்களில் மின் துண்டிப்பை மேற்கொள்ளாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளைய தினம்(சனிக்கிழமை) A,B மற்றும்...
Read moreபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் மற்றுமொறு கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) நீர்கொழும்பு பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது. பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குமாறு வலியுறுத்தி இலங்கை...
Read moreஇரத்மலானை இயந்திரப் பொறியியல் தொழிற்சாலை ஊழியர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு பணிப்புரை விடுத்தார். இலங்கைப்...
Read moreவடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணி அபகரிப்பிற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு மாகாணங்களை...
Read moreபுகையிரத ஊழியர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு, போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார். இலங்கைப் புகையிரதத் திணைக்களத்துக்குச் சொந்தமான...
Read moreமருத்துவமனைகள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், உயர்பாதுகாப்பு வலயங்கள் மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி அமைச்சின் செயலாளர்...
Read moreநாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கம் இதுகுறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. இணையவழி கற்பித்தலுக்காக...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.