கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் மேலும் 36 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் இதுவரை 15,844 கொரோனா தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

Read more

திருத்தம் செய்யப்படுகின்றது தொல்லியல் கட்டளைச் சட்டம்!

தொல்லியல் கட்டளைச் சட்டம் திருத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வரைபு தயாரிக்கப்பட்டு...

Read more

சுகாதார தொழிற்சங்க போராட்டம் குறித்த தீர்மானம் இன்று

சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று ( திங்கட்கிழமை ) மேற்கொள்ளப் போவதாக வேலைநிறுத்தப் போராட்டத்தில்...

Read more

அதிகரிக்கப்பட்டுள்ள சமுர்த்தி கொடுப்பனவுகள் !

சமுர்த்தி கொடுப்பனவை 28 வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது . அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் சமுர்த்தி கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவுள்ளன ....

Read more

நாட்டு மக்களுக்கு நிவாரணங்கள் – அரசாங்கம் !

எதிர்வரும் புத்தாண்டு காலத்தினை முன்னிட்டு நுகர்வோருக்கு சலுகை வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலி, உனவட்டுன பிரதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  ஊடகங்களுக்கு கருத்து...

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 373 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத்...

Read more

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் கெரி ரைஸ் இந்த...

Read more

அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்து விநியோகம்!

அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் (ஒசுசல) ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்....

Read more

இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!

திக்வெல்ல - பெலியத்த பிரதான வீதியில் வலஸ்கல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்துள்ளனர். இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...

Read more

சிட்னி மைதானத்தின் நுழைவாயிலுக்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் சிலர் போராட்டம்!

இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிக்களுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இடம்பெறும் மைதானத்திற்கு அருகில் புலம்பெயர் தமிழர்கள் சிலரினால் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிட்னி சர்வதேச...

Read more
Page 904 of 1022 1 903 904 905 1,022
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist