திங்கட்கிழமை வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அறிவிப்பு!

மின்சாரத்துக்கான கேள்வியை தடையின்றி பூர்த்தி செய்வதற்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்னாயக்க இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். எனவே,...

Read more

ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும்!

கொரோனா தொற்றாளர் ஒருவரின் உடலில், கொரோனா வைரஸ் 5 நாட்கள் மாத்திரமே தொடர்ந்தும் தங்கியிருக்கும் என்பது பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு இதுகுறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது....

Read more

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நியமிக்கப்பட்ட செயலணி இன்று கூடுகின்றது!

உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணி இன்று(வெள்ளிக்கிழமை) முதல் முறையாக கூடவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நிதியமைச்சில் நடைபெறவுள்ள...

Read more

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமனம்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் துணை வெளியுறவு செயலாளர் Wendy R. Sherman இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். ஜூலி சங் இதற்கு...

Read more

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவி நீக்கம்!

புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

Read more

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....

Read more

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 35 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. சுகாதார அமைச்சின் கொரோனா தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி இந்த...

Read more

தென்கொரியாவிற்கு பயணமானார் மைத்திரிபால சிறிசேன!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 12.45 மணியளவில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமான SQ-468 இல் சிங்கப்பூர் வழியாக தென்...

Read more

தமிழ் மக்களுடன் பேசி பிரச்சினைகளை தீர்க்க முடியாதவர்களாகவே முஸ்லிம் தலைவர்கள் இருக்கிறார்கள் – மௌலவி முபாரக் அப்துல் மஜீத்!

சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் தங்களுடைய இனத்தவர்கள் செய்யும் காரியங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மௌனம் காப்பது சிறந்ததல்ல என ஐக்கிய காங்கிரசின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத்...

Read more

இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகளே எஞ்சியுள்ளன!

இலங்கையில் சுமார் 60 ஆயிரம் அன்டிஜன் பரிசோதனை தொகுதிகள் தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டி.ஆர்.கே.ஹேரத் இந்த விடயத்தினைக்...

Read more
Page 905 of 1022 1 904 905 906 1,022
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist