ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன பொருட்கள் தொடர்பில் விசாரணை!

ஜனாதிபதி மாளிகையில் இருந்து காணாமல் போன மற்றும் சேதமாக்கப்பட்ட பொருட்கள் தொடர்பான அறிக்கை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் செயலாளர் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த விசாரணைகள்...

Read moreDetails

விரைவில் நடாத்தப்படுகின்றது உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தல்?

உள்ளாட்சி சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு பின்னர் தேர்தல் திகதி நிர்ணயிக்கப்படும்...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று(வியாழக்கிழமை) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே...

Read moreDetails

இலங்கைக்கான பயணத்தடையை பிரான்ஸ் அரசாங்கம் தளர்த்தியுள்ளது

இலங்கைக்கான அத்தியாவசியமான பயணங்களை மட்டும் பரிந்துரைக்கும் தீமானத்தை பிரான்ஸ் அரசாங்கம் நேற்று (புதன்கிழமை) தளர்த்தியுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை மேலும் நீட்டிக்கப்படாது என்று ஜனாதிபதி ரணில்...

Read moreDetails

ரணிலிற்கும் பஷிலிற்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை      

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளதோடு பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களும்   கலந்துக்கொள்ளவுள்ளனர்....

Read moreDetails

நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்து யுவதி மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

நாடு கடத்தப்படவுள்ள ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த கெய்லி பிரேசர் என்ற யுதவியினை கண்டுபிடிக்க முடியவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைக் கண்டுபிடிப்பதற்கான...

Read moreDetails

எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது!

12.5 கிலோ கிராம் லாப் எரிவாயு கொள்கலனின் விலை 1050 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(புதன்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read moreDetails

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் தனி நுழைவாயில்

வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கை பணியாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி இந்த விசேட நுழைவாயில் திறக்கப்படவுள்ளதாக...

Read moreDetails

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிராக பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளைய தினம்(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை...

Read moreDetails

இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை குறைத்துள்ள நிறுவனங்கள்

7 வெளிநாட்டு விமான சேவை நிறுவனங்கள் இலங்கைக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையை ஒரு வாரத்தில் 108 இல் இருந்து 52 ஆக குறைத்துள்ளன. எரிபொருள் நிரப்பும் வசதிகள்...

Read moreDetails
Page 913 of 1210 1 912 913 914 1,210
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist