புதிய 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள் குறித்த அறிவிப்பு வெளியானது!

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் மேலும் 12 பேர் நேற்று(வெள்ளிக்கிழமை) கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read more

டெங்கு, கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

டெங்கு மற்றும் கொரோனா தொற்றைப் ​போன்ற வைரஸ் காய்ச்சல் நாட்டின் பல மாகாணங்களில் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒளடத ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்...

Read more

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள்!

நாட்டில் மேலும் 75 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி...

Read more

தீயில் எரிந்து தாயும், மகளும் மரணம் – கிளிநொச்சி நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்டார் !

கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி நாதன் குடியிருப்பு பகுதியில் 47 வயதுடைய ஆனந்தராசா சீதேவி என்ற 07 பிள்ளைகளின் தாயாரும் அவரது மகளான 17 வயதுடைய...

Read more

யாழ்.பொலிசாரினால் சிரமதான பணி முன்னெடுப்பு

யாழ்.பண்ணை பகுதியில் இன்று (சனிக்கிழமை) பொலிஸாரினால் சிரமதான பணி முன்னெடுப்பட்டிருந்தது. யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபரினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்...

Read more

யாழ்.சர்வதேச வர்த்தகச் சந்தையின் இரண்டாம் நாள் இன்று !

வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ்.வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ்.இந்திய உதவித்துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான 12 வது சர்வதேச...

Read more

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதத்தில் அதிகரிப்பு!

நாட்டின் நான்கு முக்கிய நகரங்களில் காற்று மாசுபாட்டின் விகிதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காற்று தர ஆய்வுகளின் மூத்த விஞ்ஞானியும் NBRO இன் சுற்றுச்சூழல் பணிப்பாளருமான சரத் பிரேமசிறி...

Read more

மின்வெட்டு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று நண்பகல் வெளியாகின்றது!

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமா என்பது தொடர்பில் இன்று(சனிக்கிழமை) நண்பகல் அறிவிக்கப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. சபுகஸ்கந்த மின் நிலையத்திலுள்ள எரிபொருள் இன்னும் சில மணித்தியாலங்களுக்கு போதுமானதாக...

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று(சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்...

Read more
Page 913 of 1021 1 912 913 914 1,021
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist