பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது !

தற்பொழுது செய்ய வேண்டிய விடயம் அரசாங்கத்தை பாதுகாப்பது அல்லது வீழ்த்துவது அல்ல வீழ்ச்சியடைந்துள்ள பொது மக்களை பாதுகாப்பதே முக்கியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழக்கும் நிலை !

உராய்வு எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக, சப்புகஸ்கந்த மின்னுற்பத்தி நிலையம் மீண்டும் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் பிற்பகல் 2 மணிவரையிலான காலப்பகுதிக்கு மாத்திரம்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மின்வெட்டு? முக்கிய அறிவிப்பு வெளியானது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்திற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளமை காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்....

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது. கட்சியின் பிரசார செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். அத்துடன், கட்சியின்...

Read more

முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு

வேலைவாய்ப்பு, தொழிற்பயிற்சி மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு தென் கொரிய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டு தேசிய சபையின் சபாநாயகர் தெரிவித்துள்ளார். தென் கொரிய சபாநாயகர்...

Read more

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் இலங்கையர்களுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் கோரினார் ஜனாதிபதி

பிரித்தானியாவில் வசிக்கும் இலங்கையின் புலம்பெயர் மக்களுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அந்நாட்டின் தெற்காசிய மற்றும் பொதுநலவாய அபிவிருத்தி விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர்...

Read more

இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரா.சாணக்கியனுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி தென்பட்ட நிலையில் அவர் பி.சி.ஆர்...

Read more

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானம்!

கொள்கை வட்டி வீதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 50 புள்ளிகளால் கொள்ளை வட்டி வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நிலையான...

Read more

நாடாளுமன்றத்தில் 2 வரி திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிப்பு!

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்(வியாழக்கிழமை) இரண்டு வரித் திருத்தங்களுக்கான சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இந்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விசேட பொருட்கள் மற்றும் சேவைக்கான...

Read more

முல்லைத்தீவின் தங்க மகளுக்கு இரா.சாணக்கியன் வாழ்த்து!

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு...

Read more
Page 914 of 1021 1 913 914 915 1,021
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist