• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

விமானங்களுக்கான எரிபொருளை தனியாரிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை?

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2022/08/16
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
75 1
A A
0
34
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால், தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் அண்மையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனமும், அமைச்சும் தேவையான அனுமதி மற்றும் வசதிகளை வழங்கினால் விமான எரிபொருளை தமது சொந்த செலவில் இலங்கைக்கு கொண்டு வந்து விநியோகிக்க தயார் என விமானத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை இரண்டு கச்சா எண்ணெய் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன், அவற்றின் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாளொன்றுக்கு சுமார் 600 மெற்றிக் தொன் விமான எரிபொருளை வழங்க முடியும் என பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக விமான எரிபொருளை விநியோகிக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் தினசரி தேவைப்படும் எரிபொருளின் அளவு மற்றும் அதனை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முறையான ஆய்வுடன் முறையான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

குறிப்பாக சுற்றுலாப் பருவம் ஆரம்பமாகவுள்ள எதிர்வரும் மாதங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அதிகளவான விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே தேவையான அளவு விமான எரிபொருளை தொடர்ச்சியாக வழங்குவது அவசியமானது எனவும் விமான நிறுவன பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related

Tags: அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாஅனுமதிபெற்றோலிய கூட்டுத்தாபனம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஸ்கொட்லாந்து பிரஜையின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

Next Post

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

Related Posts

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!
இலங்கை

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணம்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

2026-01-28
8 மாதங்களில் 22 பில்லியன் ரூபாய் இலாபம் ஈட்டிய விமானத்துறை!
இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்றுமுதல் திறப்பு!

2026-01-28
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்  – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!
இலங்கை

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட 10 பேர் நீதிமன்றில்!

2026-01-28
விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!
ஆசிரியர் தெரிவு

விமான விபத்தில் மகாராஷ்டிரா துணை முதல்வர் உயிரிழப்பு!

2026-01-28
இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு!
யாழ்ப்பாணம்

இலங்கை தமிழரசு கட்சிக்கும் கனடா தூதுவருக்குமிடையே யாழில் இடம்பெற்ற சந்திப்பு!

2026-01-28
Next Post
ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

ஶ்ரீலங்கா கராத்தே தோ சம்மேளனத்தின் ஊடக பணிப்பாளராக சென்செய். ஜூடின் சிந்துஜன் நியமனம்

நம்பகமான ஐ.நா.தலைமையைக் கோரும் உய்குர் உரிமைக் குழுக்கள்

நம்பகமான ஐ.நா.தலைமையைக் கோரும் உய்குர் உரிமைக் குழுக்கள்

இந்திய நாடாளுமன்றில் ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

இந்திய நாடாளுமன்றில் ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

0
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

0
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

0
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

0
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

2026-01-28
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

2026-01-28
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

2026-01-28
தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

தமிழரசின் தலைவர் செயலாளரையும் சந்தித்த கனேடிய உயர்ஸ்தானிகர்

2026-01-28

Recent News

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழப்பு

2026-01-28
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு குறித்த முக்கிய அறிவிப்பு!

அஸ்வெசும பயனாளர்களுக்கான செய்தி

2026-01-28
ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை

2026-01-28
பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

பிரித்தானியாவுக்கு எதிராக ருவாண்டா வழக்கு தாக்கல்

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.