இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

நாட்டிற்கு கடந்த 20 நாட்களில் மாத்திரம் 47 ஆயிரத்து 120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(புதன்கிழமை) இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்....

Read more

17 புதிய இராஜதந்திரிகள் நற்சான்றுப் பத்திரங்களைக் கையளித்தனர்!

புதிதாக நியமனம் பெற்று இலங்கைக்கு வருகை தந்துள்ள 11 தூதுவர்களும் ஆறு உயர்ஸ்தானிகர்களும், நேற்று (செவ்வாய்கிழமை) ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தமது நற்சான்றுப்...

Read more

நாட்டின் சில பகுதிகளில் இன்று திடீர் மின்தடைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி...

Read more

தெற்கு அதிவேக வீதியில் விபத்து – இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். பாலடுவ மற்றும் கப்புதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியிலேயே இந்த விபத்து...

Read more

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் – பிள்ளையான்!

அதிகாரிகள் குக்கிராமங்களிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடிய வகையில் திட்டங்களை தயாரிக்கவேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு வரவு செலவு...

Read more

பண்டிகைக் காலங்களில் புழக்கத்திற்கு விடப்படும் போலி நாணயத்தாள்கள் – அவதானம் மக்களே!

பண்டிகைக் காலங்களில் போலி நாணயத்தாள்கள் புழக்கத்திலுள்ளதாகவும் மக்கள் மிக அவதானமாக செயற்படவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருலப்பனை, பாதுக்கை,...

Read more

இலங்கையின் பண வீக்கம் அதிகரிப்பு!

இலங்கையின் பண வீக்கம், இந்த ஆண்டு ஒக்டோபரில் 8.3 சதவீதத்திலிருந்து நவெம்பரில் 11.1 சதவீதத்திற்கு அதிகரித்தது என புள்ளிவிபரவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஆண்டுச் சராசரி அடிப்படையில் தேசிய...

Read more

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக நோயாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 07 கோரிக்கைகளை முன்வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில்...

Read more

கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 713 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக நாட்டில்...

Read more

பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் தலாய் லாமாவின் போதனை

இலங்கை பௌத்த சங்கம் தலாய் லாமாவின் 'மகா சதிபத்தான சுத்தா' பற்றிய போதனைகளை நடத்தியுள்ளது. இலங்கை, தாய்லாந்து, மியன்மார், இந்தோனேஷியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள...

Read more
Page 928 of 1020 1 927 928 929 1,020
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist