எரிவாயுவின் விலையில் மாற்றமா?
2024-10-01
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
இருபதுக்கு 20 தொடரை கைபற்றிய இலங்கை!
2024-10-17
மக்களின் குரலாக ஒலிவாங்கி என்றும் இருக்கும்!
2024-10-17
இலங்கையில் உடன் அமுலாகும் வகையில் பெற்றோல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு லீற்றல் ஒக்டைன் 92...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நேற்று(ஞாயிற்றுக்கிழமை) 19 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
Read moreமாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்...
Read moreடெல்டா வகை கொரோனா வைரஸை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்பது மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹொங் கொங் பல்கலைக்கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட...
Read moreஇலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ள 43 இராமேஸ்வர மீனவர்களை விடுதலை செய்ய உதவுமாறு பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான செந்தில் தொண்டமானிடம்...
Read more24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாளைய தினம்(திங்கட்கிழமை) மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய...
Read moreஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கமைய நேற்று(சனிக்கிழமை) 18 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின்...
Read moreநாட்டில் 51 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் எதிர்வரும் ஜனவரி...
Read moreபண்டிகைக்காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற எச்சரிக்கையினை பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்மஸ்...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியினை இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவர்களின் ஆலோசனைகளிற்கு அமையவே அவர்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.