முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இன்று காலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியினூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கிரான்குளம் விஷ்ணு ஆலயத்திற்கு அருகாமையிலான பிரதான வீதியூடாக செல்லும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து...
Read moreDetailsகுற்றச்செயல்களுடன் தொடர்புடைய 42 பேரைக் காத்தான்குடிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி, புதிய காத்தான்குடி, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பல இடங்களில் காத்தான்குடிப் பொலிஸார் நடத்திய...
Read moreDetailsமுன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வியாழேந்திரன் கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஏப்ரல்...
Read moreDetailsமட்டக்களப்பு - சந்திவெளி பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நான்கு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கிரான் மற்றும்...
Read moreDetailsதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் "கிழக்கு தமிழர் கூட்டமைப்பாக" போட்டியிடவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலுpகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்...
Read moreDetailsமட்டக்களப்பு கல்லடிப்பாலம் அருகில் நேற்றுக் காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கல்முனையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்த அரச பேருந்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதியே குறித்த...
Read moreDetailsகல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று கிழக்கு மாகாணத்தில் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன. மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களில் இருந்து பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோன்றுகின்றனர்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை வயல்பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வெல்லாவெளி பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நேற்றைய தினம்...
Read moreDetailsமட்டக்களப்பு - கரடியனாறு பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 54 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பாடசாலையில் தரம் 6 முதல் கல்விப் பொதுத்தராதர...
Read moreDetailsகடந்த நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 60 வேட்பாளர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் எஸ்.சுபியான் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.