முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் 76 பொலிஸாருக்கு அன்டிஜன் பரிசோதனை நேற்று(புதன்கிழமை) மேற்கொண்டதில் இரு பெண் பொலிஸார் உள்ளடங்களாக மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ்...
Read moreDetailsகல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதிக்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்று (புதன்கிழமை) காலை புகுந்த முதலையினால், அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டது. பிரதேச மக்கள் அறிவித்ததனைத்...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் 11 கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். இன்று(புதன்கிழமை)காலை மட்டக்களப்பு மாவட்ட...
Read moreDetailsநாட்டில் இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் மேலும் சில இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...
Read moreDetailsமட்டக்களப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 211 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே...
Read moreDetailsஇராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள வீட்டிற்கு முன்பாக ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஊறணியில் மன்றேசா வீதியில் உள்ள இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாகவே இந்தத்...
Read moreDetailsகொரோனா வைரஸ் தொற்றாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து, மட்டக்களப்பு- பெரியகல்லாறு பிரதான வீதியில் வைத்து எதிரே வந்த அரச திணைக்கள பிக்கவுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கம்பஹாவில் இருந்து...
Read moreDetailsநாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள டெல்டா வைரஸ், மட்டக்களப்பிற்கும் வருவதற்கு சந்தர்ப்பம் அதிகம் காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இன்று...
Read moreDetailsமட்டக்களப்பு- பெரியகல்லாறு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக அண்மையில்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.