தமிழ் மக்கள் மீண்டும் நசுக்கப்படுகின்றார்கள்- தமிழ் கட்சிகளை ஒன்றிணையுமாறு கருணாகரம் அழைப்பு

தமிழ் மக்கள் மீண்டும் அடக்கப்பட்டு, நசுக்கப்படுகின்றார்கள். ஆகவே அதற்கு எதிராக குரல் கொடுக்க தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு...

Read moreDetails

பொதுமக்களை முழந்தாளிட வைத்த சம்பவம்- இராணுவ வீரர் இருவர் உடனடி இடமாற்றம்

மட்டக்களப்பு- ஏறாவூர், மிச் நகர் பகுதியில் பொதுமக்கள் சிலரை, இராணுவத்தினர் முழந்தாளிட வைத்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார் மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவ...

Read moreDetails

இலங்கை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற கடலாமைகள்

கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலுள்ள பெரும்பாலான கடற்பகுதிகளில் கடல் உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தொடர்ச்சியாக கரையொதுங்கி வருகின்றன. இந்நிலையில்  நேற்று (சனிக்கிழமை)...

Read moreDetails

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்க அரசு முயற்சி- பிரசன்னா குற்றச்சாட்டு

தரமுயர்த்தல் என்ற பெயரில் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கவே அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மூவர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன்...

Read moreDetails

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் மேலும் 10 பேருக்கு கொரோனா

மட்டக்களப்பு- பெரியகல்லாறில் இன்று (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அண்மையில் பெரியகல்லாறு- உதயபுரம் பகுதியில், மரண வீடு...

Read moreDetails

மட்டக்களப்பில் தியாகிகள் தின நிகழ்வு

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு, மட்டக்களப்பில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது. ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில், கிழக்கு...

Read moreDetails

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் டொல்பின் மீன் கரையொதுங்கியுள்ளன

மட்டக்களப்பு- கிரான்குளம் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் மற்றும் ஒரு டொல்பின் மீன் ஆகியன இன்று (சனிக்கிழமை) கரையொதிங்கியுள்ளன. குறித்த பகுதியில்  மேலும் பல...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மட்டக்களப்பில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, பெரியகல்லாறு பகுதியில் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். பெரியகல்லாறு மூன்றாம், இரண்டாம் வட்டார பிரிவுகளிலுள்ள...

Read moreDetails

மட்டக்களப்பில் வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஒரேநாளில் மூவர் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம்...

Read moreDetails
Page 76 of 87 1 75 76 77 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist