மட்டக்களப்பில் புதையல் தோண்டிய மூவர் கைது

மட்டக்களப்பு- வாழைச்சேனை, ஊத்துச்சேனை பகுதியில் புதையல் தோண்டிய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் சந்தேகநபர்கள் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய மண்வெட்டி, அலவாங்கு உள்ளிட்ட உபகரணங்களையும் பொலிஸார்...

Read moreDetails

முள்ளிவாய்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில், முள்ளிவாய்கால் நினைவேந்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த...

Read moreDetails

அக்கறையற்ற அரசியல்வாதிகள் சிலர் மணல் கொள்ளையர்களுக்கு உதவி செய்கின்றனர் – சாணக்கியன் காட்டம்

அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் வயிற்றில் அடிக்கும் மணல் கொள்ளையர்களுக்கு சில அரசியல்வாதிகள் உதவி செய்து வருகின்றனர். இவர்களின் இவ்வாறான செயற்பாடுகளினால் எமது மக்களே பாதிக்கப்படுகின்றனர்...

Read moreDetails

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்கள்!

உதவிகள் இன்றி தொடர்ச்சியாக ஒரு மாதகாலமாக மிகவும் கஸ்டத்துடன் வாழ்ந்துவருவதாக மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மினுமினுத்தவெளி, அக்குரானை மக்கள் தெரிவிக்கின்றனர். பயணக்கட்டுப்பாடு காரணமாக இப்பகுதியிலுள்ள...

Read moreDetails

மட்டக்களப்பு கடற்பரப்பில் 8 மீனவர்கள் கைது!

மட்டக்களப்பிலிருந்து அனுமதியின்றி ஆழ்கடலில் இயந்திரப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று(திங்கட்கிழமை) இரவு கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படையினர் வழமைபோல கடலில்...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிதாக 4 பொலிஸ் நிலையம் திறக்க நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலதிகமாக 4 பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த மாத இறுதியில் உத்தியோகப்பூர்வமாக அவற்றினை திறப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் மாசிங்க...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 68 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதா சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆடை தொழிற்சாலையில் பணிப்புரிவோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில்  ஆடைத் தொழிற்சாலைகளில் பணிப்புரிவோருக்கான சினோபாம் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டன. மட்டக்களப்பு- ஊறணியிலுள்ள அமெரிக்க மிசன் மண்டபத்தில் இந்த தடுப்பூசி ஏற்றும்...

Read moreDetails

வறுமையில் வாடும் மக்களை மேலும் சுமைக்குள் அரசாங்கம் தள்ளுகிறது- இரா.துரைரெட்னம்

கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையினால் வறுமையில் வாடும் மக்களை, மேலும் சுமைக்குள் தள்ளும் செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

ஓட்டமாவடியில் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பூசி ஏற்றும் பணிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக  சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக்...

Read moreDetails
Page 77 of 87 1 76 77 78 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist