மட்டக்களப்பில் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார்

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளமையின் காரணமாக சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை கண்டறியும்  விசேட சோதனை...

Read moreDetails

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பாக விசேட ஆராய்வு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் குறித்த விசேட கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு விடிவு கிடைத்துள்ளது- ஜாஹீர்

சிறுபான்மை மக்களின் போராட்டத்திற்கு தற்போதைய அரசாங்கத்தின் ஊடாக விடிவு கிடைத்துள்ளதென காரைதீவு பிரதேச சபை பிரதி தவிசாளர் ஏ.எம்.ஜாஹீர் தெரிவித்துள்ளார். இன்று (சனிக்கிழமை) அம்பாறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்...

Read moreDetails

மட்டக்களப்பில் விபத்து: இராணுவத்தினர் இருவர் உயிரிழப்பு- நால்வர் படுகாயம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். செங்கலடி கறுத்த பாலத்தில் இராணுவ வாகனம் இன்று (வெள்ளிக்கிழமை) வீதியை விட்டு விலகி நீரோடையில்...

Read moreDetails

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் விபத்து: குடும்பஸ்தர் உயிரிழப்பு

மட்டக்களப்பு- ஆயித்தியமலை, முள்ளாமுனை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆயித்தியமலை தெற்கு கிராமத்தைச் சேர்ந்த...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது மாமாங்கம்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மட்டக்களப்பு- மாமாங்கம் பகுதி, தனிமைப்படுத்தலுக்கு நேற்று (வியாழக்கிழமை) மாலை உட்படுத்தப்பட்டுள்ளது. மாமாங்கத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அதிகளவு இனங்காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்...

Read moreDetails

மட்டக்களப்பில் மினி சூறாவளி – மரங்கள் முறிந்து வீழ்ந்தன!

மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இரவு வீசிய மினி சூறாவளியினால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மரங்கள் முறிந்து விழுந்தமை காரணமாக, மின்சாரம் தடைப்பட்டதுடன், போக்குவரத்திற்கும் பாதிப்பு...

Read moreDetails

‘அமல் எங்கள் நண்பனை உன்னால் மீட்டுத்தர முடியுமா?’ என்ற பதாகையுடன் அடக்கம் செய்யப்பட்டது இளைஞனின் சடலம்!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக அவரின் மெய்ப்பாதுகாவலரினால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் சடலம் நேற்று(புதன்கிழமை) மாலை பெருமளவான மக்களின் பங்களிப்புடன் ஊறண மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அமல் எங்கள்...

Read moreDetails

மட்டு.கல்லடி பாலத்திலிருந்து தற்கொலைக்கு முயன்றவர் காப்பாற்றப்பட்டார்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்ய வாவியில் குதித்து இளைஞர் ஒருவரை வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள...

Read moreDetails
Page 74 of 87 1 73 74 75 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist