மட்டக்களப்பில் கொரோனா அச்சுறுத்தல் – சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று...

Read moreDetails

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை

மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு முன்வரும் நாடுகளை இலங்கை வரவேற்கும் – பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு முன்வரும் நாடுகளை இலங்கை வரவேற்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மக்கள் மயப்படுத்தப்படவுள்ள...

Read moreDetails

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு!

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து தொடர்ந்தும் கேள்வி எழுப்புவோம் – இரா.சாணக்கியன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்காக குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மயூரன்

மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து  செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில்...

Read moreDetails

மட்டக்களப்பில் வர்த்தக நிலையங்களை இன்று திறப்பதற்கு அனுமதி

மட்டக்களப்பிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று (திங்கட்கிழமை) காலையில் இருந்து மாலை 9 மணிவரை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பில் வறுமைக் கோட்டில் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைப்பு

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து, மிகவும் கஷ்டத்தில் வாழும் குடும்பங்களுக்கு  உலர் உணவுப்பொருட்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வழங்கி வைக்கப்பட்டன. லண்டன் வோள்தஸ்ரோ கற்பக விநாயகர்...

Read moreDetails

கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் ஆரம்பம்

சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளைப் பயன்படுத்தி உற்பத்திகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகள் மட்டக்களப்பில் நேற்று (சனிக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி கொண்டுச் செல்லும் ஜனாதிபதியின் செயற்றிட்டத்திற்கமைய ...

Read moreDetails
Page 73 of 87 1 72 73 74 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist