மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டினை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு- காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காத்தான்குடி  6ஆம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று மாலை,...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339 கொரோனா...

Read moreDetails

வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தினாரல் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின்,  இல்லத்திற்கு...

Read moreDetails

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு

மட்டக்களப்பு- கரடியனாறு,  குடாவெட்டை வயற்  பகுதியில்  காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்  சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது...

Read moreDetails

இந்து ஆலயங்களில் பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

இந்து ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட்...

Read moreDetails

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம்

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

வடக்கு- கிழக்கிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவு- இரா.சாணக்கியன்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில்...

Read moreDetails

கிழக்கில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும்- பிரசன்ன ரணதுங்க

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின்...

Read moreDetails

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு- இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில்,...

Read moreDetails
Page 72 of 87 1 71 72 73 87
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist