மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...

Read moreDetails

மட்டக்களப்பில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகார பிரிவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வயோதிப பெண்ணொருவரும் வைரஸ் தொற்று காரணமாக  உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு குடும்பங்களுக்கு இடையில் சண்டை:  4 பேர் கைது

மட்டக்களப்பு- கருங்காலிச்சோலை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) குறித்த இரு குடும்பங்களிலுள்ள...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை...

Read moreDetails

மட்டக்களப்பு- இருதயபுரத்தில் விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன்...

Read moreDetails

மட்டக்களப்பு- ஆயித்தியமலையில் உள்ளூர் துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

மட்டக்களப்பு- ஆயித்தமலை பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல்...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் இரத்தப்பற்றாக்குறையினை பூர்த்திசெய்ய நடவடிக்கை!

இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தின்  தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைய பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் அமைப்புக்கள் இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றனர். இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான...

Read moreDetails

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் – சாணக்கியன் அரசாங்கத்திடம் கோரிக்கை

சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் இன்றைய...

Read moreDetails

மட்டக்களப்பில் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டதாக கூறப்படும் இளைஞன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று(புதன்கிழமை) இரவு புலனாய்வுப்பிரிவினர் எனக்கூறிவந்தவர்களினால் கைதுசெய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்ட இளைஞன் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில்...

Read moreDetails

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்று சுகாதார ஊழியர்கள் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று(வியாழக்கிழமை) வைத்தியசாலைக்கு முன்பாக பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுகாதார துறையிலுள்ள 6 தொழிற்சங்கங்கள்...

Read moreDetails
Page 72 of 80 1 71 72 73 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist