முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு- ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த மூவரும், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) எருவில் கோடைமேடு கிராமத்தை...
Read moreDetailsமட்டக்களப்பு - ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உபுல்...
Read moreDetailsஊடகங்கள் நடுநிலையான கருத்துகளை தெரிவிக்கவேண்டும், அதுவே அனைவருக்கும் ஆரோக்கியமானதாகும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு...
Read moreDetailsமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் மட்டக்களப்பு – கல்குடா பகுதியில் கைதுசெய்யப்பட்ட 10 பேர் தொடர்பான விண்ணப்பங்கள் நேற்று(செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜராகிய சிரேஷ்ட...
Read moreDetailsபொதுமகன் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரை எதிர்வரும் 26...
Read moreDetailsவிடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் 100 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். மேலும்...
Read moreDetailsமட்டக்களப்பு- மாமாங்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 16 தினங்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு மாமாங்கம் கிராம சேவையாளர்...
Read moreDetailsமட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 2ஆம் கட்ட தடுப்பூசிகள்...
Read moreDetailsமட்டக்களப்பு- தாழங்குடா பகுதியிலுள்ள வீடொன்றின் கூரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான (45...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.