இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
மட்டக்களப்பில் 1000 பேருக்கான கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டதாக அம்மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். கொவிட்...
Read moreDetailsமட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில், விசேட சோதனை நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது. குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி பி.எஸ்.டி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த விசேட நடவடிக்கைகளை...
Read moreDetailsகொரோனாவின் 3 ஆவது அலையில் மட்டக்களப்பில் மாத்திரம் 37 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார். மேலும் 2200 பேர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக...
Read moreDetailsமட்டக்களப்பு மாவட்டத்தில் பயணக் கட்டுப்பாட்டினை மீறி செயற்படுவோரை கண்டறியும் சோதனை நடவடிக்கை, விசேட பொலிஸ் குழுக்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலுள்ள பல்வேறு பகுதிகளிலும் இந்த சோதனை நடவடிக்கையினை பொலிஸ்...
Read moreDetailsமட்டக்களப்பில் ஒரேநாளில் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை...
Read moreDetailsமட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகார பிரிவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வயோதிப பெண்ணொருவரும் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு...
Read moreDetailsமட்டக்களப்பு- கருங்காலிச்சோலை பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை தொடர்பில் 4 பேரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (சனிக்கிழமை) குறித்த இரு குடும்பங்களிலுள்ள...
Read moreDetailsமட்டக்களப்பு- கல்குடா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 10 பேரையும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை...
Read moreDetailsமட்டக்களப்பு- இருதயபுரம் பகுதியிலுள்ள செவிப்புலனற்றோர் அலுவலகம் ஒன்றிலிருந்து, விசேட தேவையுடைய ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இருதயபுரம்- ஞானசூரியம் சதுக்கத்திலுள்ள செவிப்புலனற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் தங்கியிருந்த செபஸ்டியான் ஜெயந்தன்...
Read moreDetailsமட்டக்களப்பு- ஆயித்தமலை பகுதியில் சட்டவிரோதமாக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றினை வைத்திருந்தவர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவுக்கு இரகசிய தகவல்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.