கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

மட்டக்களப்பில் 2ஆம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு- வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) 2ஆம் கட்ட தடுப்பூசிகள்...

Read moreDetails

மட்டக்களப்பில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு- தாழங்குடா பகுதியிலுள்ள வீடொன்றின் கூரையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான (45...

Read moreDetails

மட்டக்களப்பில் மீட்கப்பட்ட கைக்குண்டினை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை

மட்டக்களப்பு- காத்தான்குடியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை, காத்தான்குடி  6ஆம் வட்டாரத்திலுள்ள கைவிடப்பட்ட காணியிலேயே இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்கு நேற்று மாலை,...

Read moreDetails

தமிழ் பிரதேச காணிச்சுரண்டல்களை வண்மையாக கண்டிக்கின்றோம்- தமிழ் இளைஞர் சேனை

கல்முனை தமிழ் பிரதேச காணிச் சுரண்டல்கள் மற்றும் இனவாத செயற்பாடுகள் ஆகியவற்றினை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் இளைஞர் சேனை தெரிவித்துள்ளது. நேற்று (வியாழக்கிழமை), தமிழ் இளைஞர் சேனை...

Read moreDetails

அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் குறித்து முகைதீன் கவலை!

முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரகேறிய அநீதியை மறந்து அரசாங்கத்திடம் தஞ்சம் புகுந்துள்ள அரசியல்வாதிகளை நினைக்கும்போது வெட்கமாக இருக்கின்றதென தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன்...

Read moreDetails

மட்டக்களப்பில் இரு தினங்களில் 7339 கொரோனா தடுப்பூசிகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றாவது நாளாக இன்றும்(வியாழக்கிழமை) பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 7339 கொரோனா...

Read moreDetails

திருகோணமலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள்  ஆரம்பம்!

திருகோணமலை மாவட்டத்துக்கான சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கைகள் இன்றைய தினம் (வியாழக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருகோணமலை பூம்புகார், மட்கோ மற்றும் சீனக்கூடா உள்ளிட்ட பகுதிகளில்...

Read moreDetails

வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தினாரல் கொல்லப்பட்டவருக்கு நீதிகோரியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் இன்றைய தினம்(புதன்கழமை) மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். அண்மையில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின்,  இல்லத்திற்கு...

Read moreDetails

டைனமைட் வெடிபொருள் வெடித்ததில் மீனவர் உயிரிழப்பு!

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் டைனமைட் வெடித்ததில் ஒருவர் இன்று(புதன்கிழமை) உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி-ஜாயாநகர் பகுதியைச் சேர்ந்த இமாம்தீன் அஷ்மீர்...

Read moreDetails

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை!

திருகோணமலையில் மக்கள் குடியிருப்பிற்குள் முதலை ஒன்று புகுந்ததால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டிருந்தது. திருகோணமலை 4ஆம் கட்டை சிங்ஹபுர பகுதியில் உள்ள வீடொன்றினுள் குறித்த முதலை புகுந்ததால்...

Read moreDetails
Page 130 of 153 1 129 130 131 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist