கிழக்கு மாகாணம்

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் சுட்டுகொலை செய்யப்பட்ட மகனுக்கு நீதி வேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரால் படுகொலை செய்யப்பட்ட தனது மகனுக்கு நீதிவேண்டும் என அவரது தாயார் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மாதம் 21ஆம் திகதி, இராஜாங்க அமைச்சர்...

Read moreDetails

14 நாட்களுக்கு பின்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்

காணாமல்போயிருந்த இரு மீனவர்களும் திருக்கோணமலை கடற்பகுதியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த 14 நாட்களாக காணாமல்போயிருந்த இரு மீனவர்களையும் தேடி வந்தநிலையில், ...

Read moreDetails

மட்டக்களப்பில் யானை தாக்கி ஒருவர் உயரிழப்பு

மட்டக்களப்பு- கரடியனாறு,  குடாவெட்டை வயற்  பகுதியில்  காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கப்பட்டவர்  சித்தாண்டி பகுதியைச் சேர்ந்த கந்தன் நாகராசா (வயது...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல்: மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனையின் 3 ஆம் கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ளது. நேற்று (சனிக்கிழமை) மருதமுனையின் பொதுநூலக வீதி மற்றும் அல்-மனார்...

Read moreDetails

இந்து ஆலயங்களில் பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களுக்கு சுகாதார அமைச்சு அனுமதி

இந்து ஆலயங்களில் பிரார்த்தனைகள், நித்திய பூஜைகள் மற்றும் ஆலய திருவிழாக்களை மட்டுப்படுத்தப்பட் பக்தர்களுடன் நடத்துமாறு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட்...

Read moreDetails

கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவுக்கு இராணுவத்தினரே காரணம்- கருணாகரம்

கொரோனா கட்டுப்பாட்டுச் செயற்றிட்டத்தில் இராணுவத்தினரை இணைந்தமையானது, கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்...

Read moreDetails

மருதமுனை- 3 கிராம சேவகர் பிரிவு  உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டது

கல்முனை - மருதமுனை, 3 கிராம சேவகர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) முடக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த பி.சி.ஆர்.பரிசோதனையின் முடிவுகள் இன்று...

Read moreDetails

வடக்கு- கிழக்கிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவு- இரா.சாணக்கியன்

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே கொரோனாவினால் உயிரிழப்போரின் விகிதம் குறைவாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) மட்டக்களப்பில்...

Read moreDetails

கிழக்கில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உதவும்- பிரசன்ன ரணதுங்க

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்யுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின்...

Read moreDetails

தாதியர்கள் 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டம்

தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல், பதவி உயர்வு  உள்ளிட்ட முக்கிய  கோரிக்கைகளை முன்வைத்து, 2ஆவது நாளாகவும் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை தாதியர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ளனர். தாதியர்கள்...

Read moreDetails
Page 131 of 153 1 130 131 132 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist