கிழக்கு மாகாணம்

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக முறைப்பாடு பதிவு

மாணவர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை, மட்டக்களப்பு- இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில்,...

Read moreDetails

மட்டக்களப்பில் கொரோனா அச்சுறுத்தல் – சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவிப்பு

மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றாாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமையினால் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன

மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று...

Read moreDetails

குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை

மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட...

Read moreDetails

பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு முன்வரும் நாடுகளை இலங்கை வரவேற்கும் – பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு முன்வரும் நாடுகளை இலங்கை வரவேற்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் மக்கள் மயப்படுத்தப்படவுள்ள...

Read moreDetails

சீனாவின் காலணியாக இலங்கை மாறுவதாக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது – டி.பீ.ஹேரத்

சீனாவின் காலணியாக இலங்கை மாறுவதாக பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கால்நடைகள் இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நஞ்சற்ற உற்பத்திற்காக சேதனப்பசளையினை பயன்படுத்தும் திட்டத்திற்கு...

Read moreDetails

கொரோனா அச்சுறுத்தல் – இன்று இரவு முதல் முடக்கப்படுகின்றது மருதமுனை!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று(வியாழக்கிழமை) இரவு 10 மணி முதல் அம்பாறை மாவட்டத்தின்  மருதமுனை பகுதி முடக்கப்படவுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்...

Read moreDetails

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு!

இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற...

Read moreDetails

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகள் குறித்து தொடர்ந்தும் கேள்வி எழுப்புவோம் – இரா.சாணக்கியன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்காக குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்து வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த...

Read moreDetails

அரசை கலைக்க கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகின்றனர் – நாகராசா விஸ்ணுகாந்தன்!

தற்போதைய அரசாங்கத்தினை கலைக்குமாறு கோருபவர்கள் யாரை ஆட்சிப்பீடம் ஏற்ற முனைகின்றனர் என இலங்கை மக்கள் தேசிய கட்சியின் தலைவர் நாகராசா விஸ்ணுகாந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். கல்முனையில் நேற்று(செவ்வாய்கிழமை)...

Read moreDetails
Page 132 of 153 1 131 132 133 153
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist